டோக்கனுக்கு பதில் கியூ ஆர் கோடு பொறிக்கப்பட்ட காகிதம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்!

metro
metro

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி டோக்கனுக்கு பதில் டிக்கெட் கொடுக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினம்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறைகளில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தற்போது பிளாஸ்டிக்கால் ஆன டோக்கன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயணிகள் டிக்கெட் கவுண்டரில் டோக்கனை பெற்று இறங்கும் இடத்தில் அதற்குரிய உள்நுழையும் இயந்திரத்தில் டோக்கனை காண்பித்தால் மட்டுமே உள்நுழையவோ வெளியேறவோ முடியும்.
சுழற்சி முறையில் இந்த டோக்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் டோக்கன் நடைமுறையை மாற்றி கியூ ஆர் கோடு பொறிக்கப்பட்ட காகிதத்தை நடைமுறைப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

உள் நுழையவும் வெளியேறவும் டிக்கெட்டை பயன்படுத்தப்படும். ஒருவர் பயன்படுத்திய உடன் அதனை தூக்கி எறிந்துவிட முடியும். வேறு ஒருவர் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.

சென்னையில் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக இயந்திரங்களை மாற்றும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories