புதிய கிரகம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!

new planet
new planet

நமது சூரியக் குடும்பம் இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் இருந்து சுமார் 28 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் ஒரு புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை சந்திரா விண்வெளி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.

பூமி இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் இருந்து 28 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கும் மெஸ்ஸியர் M51 கேலக்ஸியில் ஆய்வாளர்கள் இந்த கோளை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து நாசா ட்வீட் செய்துள்ளது.

இந்த கோளின் பெயர் M51-ULS-1b, இதன் மூலம் நாங்கள் ஒரு புதிய உலகத்தையே ஆய்வுக்காகத் திறந்திருக்கிறோம் என இந்த கோளை கண்டிபிடிப்பதற்கான ஆய்வுக்குத் தலைமையேற்ற ரோஸேன் டி ஸ்டேஃபானோ என்கிற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கோள்களைக் கண்டுப்பிடிக்கப் பயன்படுத்தப்படும் கோள்களின் பயனப்பாதையை தொடரும் முறை கொண்டு இந்தக் கோளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐரோப்பிய வான்வெளி ஆய்வு நிறுவனத்தின் எக்ஸ் எம் எம்-நியூட்டன் ஸ்பேஸ் டெலஸ்கோப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முதலில் விண்வெளிக்கு அப்பால் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது 1992ல் அதன்பிறகு பூமியிலிருந்து சுமார் 3,000 ஒளி ஆண்டுகள் தாண்டிதான் பெரும்பாலான கோள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories