Jio phone குறித்து பரவும் போலி செய்திகள்: எச்சரிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!

jio
jio

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next), சந்தைக்கு வரும் முன்பே, ஜியோபோன் நெக்ஸ்ட் தொலைபேசிகள் தொடர்பான போலி இணைப்புகள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) போன் இன்னும் சந்தைக்கு வருவதற்கு முன்பே, அந்த போனைக் குறித்து சில அன்பாக்சிங் வீடியோக்கள் யூடியூப் சேனலில் (Youtube Channel) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் இது தான் “ஜியோபோன் நெக்ஸ்ட்” எனக்கூறி பேக் செய்யப்பட்ட பாக்ஸில் இருந்து ஒரு புதிய போன் காண்பிக்கப்படுகிறது. “ஜியோபோன் நெக்ஸ்ட்” தொலைபேசியின் மாதிரி போல இருக்கும் போன், சார்ஜர் உட்பட பாக்ஸில் இருக்கும் பொருட்களை குறித்து விவரங்கள் காட்டப்படுகின்றன.

அதாவது ஒரு புதிய போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதுக்குறித்து மதிப்பாய்வு செய்யும் பல வீடியோக்கள் யூடியூப் சேனல் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது வழக்கம். ஆனால், இன்னும் சந்திக்கு வராத ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்து மதிப்பாய்வு செய்யும் வீடியோக்கள் யூடியூப் சேனலில் வெளிவந்துள்ளன.

ஜியோ தனது ஜியோபோன் நெக்ஸ்ட் தயாரிப்பது தொடர்பான குறும்படத்தை வெளியிட்டது. அந்த வீடியோவையும், போலி வீடியோவையும் (Fake Video) இணைத்து பார்த்தால் உண்மைத் தன்மை தெரியவரும்.

இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) ) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் போலி வீடியோக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

தற்போது எங்கள் தரப்பில் இருந்து போன் அறிமுகப்படுத்தப்படவில்லை. இது இன்னும் சந்திக்கும் வரவில்லை. அப்படி இருக்கையில், டெலிவரி எப்படி நடக்கும்? நீங்கள் இந்த ஃபோனை வாங்க விரும்பினால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை காத்திருக்கவும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகம் தொடர்பான எந்த தேதியையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அடுத்த தீபாவளிக்கு ஜியோபோன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜியோபோன் நெக்ஸ்ட் (JioPhone Next) ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3499 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories