December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

மேக்கப் போட்டு ரெடியாகும் மணமகன்! வைரல்!

The groom
The groom

மணமகனாக இருந்தாலும் சரி, மணப்பெண்ணாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாளில் அழகாக இருக்க விரும்புகிறார்கள். ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய நாள் ‘திருமண நாள்’. வாழ்க்கை முழுவதும் அந்த நிகழ்வு மறக்க முடியாதது.

இப்படிப்பட்ட நிகழ்வு எப்படி இருக்க வேண்டும், யார் யார் இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக பார்த்து பார்த்து முடிவு எடுக்கிறார்கள் இன்றைய திருமண ஜோடிகள்.

அதிலும் மணப்பெண்கள் தங்கள் திருமண ஆடையை தேர்ந்தெடுப்பது முதல் மேக்அப் வரை திருமணத்திற்கு முன்னரே தேர்வு செய்து விடுகின்றனர். இதேபோல தான் மணமகன்களும் ஆடை, ஹேர் ஸ்டைல், மேக்அப் என எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாய் பார்த்து பார்த்து செய்கின்றனர் .

திருமணத்தில் மணமகளின் அழகு மற்றும் அலங்காரம் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண ஆடைகள், ஹேர் ஸ்டைல், மேப்அப் என பல விஷயங்களில் மணப்பெண்கள் செலவிடுகிறார்கள்.

அதாவது திருமணத்திற்கு முன்பே எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். திருமண நாள் அன்று அவர்களை அழகாக அலங்கரிக்க, தயார் செய்ய பலர் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

மணமகன்களுக்கு அப்படி இல்லை. மணமகனோ தனக்கு தானே அலங்காரம் செய்து வருகிறார்கள். இதுதான் அப்போதிலிருந்து வழக்கமாக இருக்கிறது. ஆனால் தற்போது மணமகன்களும் மணமகளுக்கு இணையாக அலங்காரம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

நடனம், பாட்டு, எமோஷனல் நிகழ்வு என திருமணத்தில் நடக்கும் விஷயங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவது உண்டு.

இந்தநிலையில் ஒரு மணமகன் தனது திருமணத்திற்காக மணமகளை மேக்அப் செய்ய விடாமல், தான் மேக்கப் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த காணொளியில், ‘மணமகன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மேக்அப் செய்து கொண்டிருக்கின்றனர் ஒப்பனையாளர்கள்.

மணமகளோ தயாராகாமல் இருக்கிறார். ‘நீ சீக்கிரம் மேக்அப் செய்து கொண்டு கிளம்பு. நான் இன்னும் தயார் ஆகவே இல்லை. நான் எப்போது மேக்அப் செய்து தயார் ஆவது’ என கெஞ்சுகிறார்.

‘தி பிரைட்ஸ் ஆப் இந்தியா’ (the brides of india) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. “மாப்பிள்ளை திருமணத்தில் உற்சாகமாக இருந்தால் இப்படிதான் நடக்கும்” என இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டிருந்தார்கள்.

மணப்பெண்ணை டார்ச்சர் செய்வதில் என்ன சந்தோசம் இந்த ஆண்களுக்கு, திருமணத்தின் போது ஒவ்வொரு ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக மேக்அப் செய்து கொள்ள வேண்டும்.

பெண்கள் மட்டும் தான் அழகாக தயார் ஆக வேண்டுமா என்றும், மணமகன்கள் இப்படி செய்தால், மணமகள்கள் பாவம் ‘ என்றும் ஒவ்வொருவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘தி பிரைட்ஸ் ஆப் இந்தியா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது போன்ற பல்வேறு வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது. திருமணம்,வெட்டிங் போட்டோ சூட் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி தரும், ஒரு ‘ஈவென்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் ஆகும். இந்த பக்கத்தினை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories