எவ்ளோ பெரிய காய்கறி! கின்னஸ் சாதனை.. வைரலான வீடியோ!

vegetable
vegetable

உலகின் மிகப்பெரிய காய்கறிகள் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பது வழக்கம். இதுகுறித்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஷேர் செய்யப்பட்டு வைரலாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகின் மிகப்பெரிய காய்கறிகள் என்ற தலைப்பில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், இதுவரை கின்னஸ் உலக சாதனை படைத்த காய்கறிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய காய்கறிகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பூசணிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி வரை பல்வேறு பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் அதனை விளைவிப்பவர்கள் புகைப்படங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை கின்னஸ் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

மேலும் பலர் கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர். அதில், இதுகுறித்து கூற வார்த்தைகள் இல்லை மிகவும் அழகு என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “சூப்பர்…. பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது, இந்த வீடியோவை ஷேர் செய்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். “ஆஹா!” வாவ் என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்க பெண் ஒருவர் தனது கைகளை பயன்படுத்தியே பொருட்களை உடைக்கும் சாதனை வீடியோவை கின்னஸ் சாதனை அமைப்பு ஷேர் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளது.

மேலும் அதில் ஒரு நிமிடத்தில் அதிக ஆப்பிள்களை கைகளால் உடைத்து சாதனை படைத்தவர் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை 40,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

முன்னதாக ஹாமில்டனுக்கு அருகிலுள்ள கொலின் மற்றும் டோனா கிரெய்க்-பிரவுன் தம்பதியினரின் சிறிய பண்ணையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அன்று இந்த உருளைக்கிழங்கு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் தங்கள் கேரேஜில் வைத்து அந்த உருழைக்கிழங்கை கொண்டு சென்று எடை போட்டு பார்த்துள்ளனர்.

அதில் உருழைக்கிழங்கானது 7.9 கிலோகிராம் (17.4 பவுண்டுகள்) எடை கொண்டது என தெரியவந்தது. இது வழக்கமான உருளைக்கிழங்கை போல அல்லாமல் மிகப்பெரியதாக இருந்துள்ளது.

அந்த உருளைக்கிழங்கிற்கு டக் என்று பெயரிட்டனர். இதனை தொடர்ந்து சில வாரங்களில், இந் உருளைக்கிழங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது. டக்கிற்கு அங்கீகாரம் பெற கின்னஸுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உருளைக்கிழங்கு அங்கீகரிக்கப்பட்டால் இந்த வீடியோவும் விரைவில் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/tv/CWOv7YAjLVT/?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories