December 5, 2025, 4:46 PM
27.9 C
Chennai

ரயில் நிலையங்களில் கேப்சூல் அறைகள்!

railway 1
railway 1

மக்கள் அதிகமாக வந்துபோகும் ரயில்நிலையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள ‘கூண்டு’ போன்ற அறைகள் பயணிகளிடையே கவனமீர்த்து வருகிறது.

நாட்டிலேயே அதிகமானபேரால் பயன்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் மும்பை செண்ட்ரல் முதன்மையான இடத்தில் உள்ளது.

இங்கு புறநகர் ரயில்நிலைய சேவையை பயன்படுத்திக் கொள்ளவும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை பிடிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

room railway
room railway

அவர்களுடைய வசதிக்காக ‘போட்’ எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தங்கும் அறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதை ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் திறந்து வைத்தார். கூண்டு போன்ற வடிவிலான இந்த அறைகள் ‘கேப்சூல் அறைகள்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் இந்த அறையை வாடகைக்கு எடுத்து படுத்து உறங்கலாம் அல்லது அமர்ந்துகொள்ளலாம். இதற்கு டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை என பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

train
train

இந்த கேப்சூல் அறைகளில் 12 மணிநேரம் தங்குவதற்கு ரூ. 999 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் 24 மணிநேரம் தங்க விரும்பினால் ரூ. 1,999 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ரெயில் கேப்சூல் அறைகளில் பயணிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்ட்ரலில் இந்த ‘போட்’ தங்கும் அறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories