ரயில் நிலையங்களில் கேப்சூல் அறைகள்!

railway 1
railway 1

மக்கள் அதிகமாக வந்துபோகும் ரயில்நிலையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள ‘கூண்டு’ போன்ற அறைகள் பயணிகளிடையே கவனமீர்த்து வருகிறது.

நாட்டிலேயே அதிகமானபேரால் பயன்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் மும்பை செண்ட்ரல் முதன்மையான இடத்தில் உள்ளது.

இங்கு புறநகர் ரயில்நிலைய சேவையை பயன்படுத்திக் கொள்ளவும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை பிடிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

room railway
room railway

அவர்களுடைய வசதிக்காக ‘போட்’ எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தங்கும் அறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதை ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் திறந்து வைத்தார். கூண்டு போன்ற வடிவிலான இந்த அறைகள் ‘கேப்சூல் அறைகள்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் இந்த அறையை வாடகைக்கு எடுத்து படுத்து உறங்கலாம் அல்லது அமர்ந்துகொள்ளலாம். இதற்கு டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை என பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

train
train

இந்த கேப்சூல் அறைகளில் 12 மணிநேரம் தங்குவதற்கு ரூ. 999 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் 24 மணிநேரம் தங்க விரும்பினால் ரூ. 1,999 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ரெயில் கேப்சூல் அறைகளில் பயணிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்ட்ரலில் இந்த ‘போட்’ தங்கும் அறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories