April 26, 2025, 10:24 AM
33.1 C
Chennai

ரயில் நிலையங்களில் கேப்சூல் அறைகள்!

railway 1
railway 1

மக்கள் அதிகமாக வந்துபோகும் ரயில்நிலையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள ‘கூண்டு’ போன்ற அறைகள் பயணிகளிடையே கவனமீர்த்து வருகிறது.

நாட்டிலேயே அதிகமானபேரால் பயன்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் மும்பை செண்ட்ரல் முதன்மையான இடத்தில் உள்ளது.

இங்கு புறநகர் ரயில்நிலைய சேவையை பயன்படுத்திக் கொள்ளவும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை பிடிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

room railway
room railway

அவர்களுடைய வசதிக்காக ‘போட்’ எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தங்கும் அறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதை ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் திறந்து வைத்தார். கூண்டு போன்ற வடிவிலான இந்த அறைகள் ‘கேப்சூல் அறைகள்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் இந்த அறையை வாடகைக்கு எடுத்து படுத்து உறங்கலாம் அல்லது அமர்ந்துகொள்ளலாம். இதற்கு டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை என பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

train
train

இந்த கேப்சூல் அறைகளில் 12 மணிநேரம் தங்குவதற்கு ரூ. 999 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் 24 மணிநேரம் தங்க விரும்பினால் ரூ. 1,999 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ALSO READ:  மதுரை ஆலயங்களில் மஹா சிவராத்திரி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ரெயில் கேப்சூல் அறைகளில் பயணிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்ட்ரலில் இந்த ‘போட்’ தங்கும் அறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories