தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காவலர் பரீட்சையில் பிட்🙄!

exam bit
exam bit

மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பது என்றால், பேப்பரில் பிட் எழுதிக் கொண்டு சென்று பார்த்து எழுதி வந்தனர்.
அதன் பின்னர் தன் நண்பர் எழுதி பேப்பரை வாங்கி எழுதி வந்தனர்.

ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தால், பல விதமாகக் காப்பியடிக்கத் துவங்கி விட்டனர்.

இதை பார்த்த அனைவரும் இப்படி கூட தொழில்நுட்பத்தை உபயோகிக்கலாமா என்று வியந்த வண்ணம் உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஹின்ஜெர்வாடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சமீபத்தில் அம்மாநில போலீஸ் கான்ஸ்டேபிள் பணிக்கான தேர்வு நடந்தது.

இந்த தேர்விற்கு வந்தவர்களைச் சோதனையிட்ட போது அவர் அணிந்த வந்த மாஸ்க்கில் சிம்கார்டு, பேட்டரி, ஸ்விட்ச், மைக், எனச் சகலமும் பொருத்தப்பட்ட ஒரு தொழிற்நுட்பத்தை அணிந்து வந்திருந்தார்.

அதன் மூலம் போன் பேசி வெளியிலிருந்து அவருக்குப் பதில்களைச் சொல்லிக் கொடுக்க முடியும்.போலீசார் இதைப் பிடித்ததும் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.

இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதே போலக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் செருப்பில் ப்ளூடூத் கருவி வைத்துத் தயாரிக்கப்பட்ட செருப்பை வைத்துக் காப்பியடிக்க முயன்ற போது சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“https://twitter.com/ANI/status/1462095201858560004?ref_src=twsrc%5Etfw

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories