எரியும் திருமண மண்டபம்.. என்ன நடந்தா என்ன..? சாப்பாடு தான் முக்கியம்..! உணவுப் பிரியர்கள்!

fire - 2026

திருமண மண்டபத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு மத்தியில் விருந்தினர்கள் இரவு உணவு உண்ணும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ஒரு திருமண விழாவில் விருந்தினர்கள் தொடர்ந்து உணவு உண்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிவாண்டியில் உள்ள அன்சாரி திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கவனித்த பிறகும் விருந்தினர்கள் இரவு உணவை ருசிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் பல இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.

பெரும் தீ விபத்துக்கு இடையே, திருமண வரவேற்பில் கலந்து கொண்ட விருந்தினர்கள் தங்கள் இரவு உணவை ரசித்துக் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்கள், பின்னணியில் எரியும் தீயால் பதறமால் கூலாக சாப்பிட்டனர்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, நெட்டிசங்கள் யார் இவங்க என்ற மோடில் தங்களின் கருத்தை பதிவிட்டனர்.

தீ விபத்து குறித்து இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

பிவாண்டி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. ஸ்டோர் ரூமில் அலங்காரத்திற்கான பொருட்கள் மற்றும் நாற்காலிகள் எரிந்து நாசமாகின. மேலும். திருமண மண்டபம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை, திருமணத்தில் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories