தொடரும் ரெப்போ வட்டி விகிதம்: RBI!

RBI-Governor-Shaktikanta-Das-1
RBI-Governor-Shaktikanta-Das-1

ரெப்போ வட்டி விகிதம் 9 ஆவது முறையாக மாற்றமின்றி 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன்பெறும் வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டி வட்டி ஆகும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் போது, வணிக வங்கிகள் மக்களுக்காக வழங்கும் கடன்களில் வட்டித்தொகை குறைய வாய்ப்பு உள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்களாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில், இருமாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதம் மாற்றப்படுமா என எதிர்பார்ப்புகள் எழுந்தது.

ஆனால், அதில் எந்தவித மாற்றமில்லாமல் தொடரப்போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மும்பையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையின் மாதாந்திர கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்த பின் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவித்தார்.

அதன்படி, குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (4%) மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (3.5%) எந்தவித மாற்றமுமின்றி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories