அளவுக்கு அதிகமா சிம் கார்டு இருக்கா..?

3 sim mobile
3 sim mobile

ஒரு போனில் இரண்டு சிம் கார்டு, மூன்று சிம் கார்டு என தொழில்நுட்பம் வளர வளர மொபைல் பயன்பாடும் சிம்கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது

தற்போது ஒருவரே இரண்டு மூன்று போன் வைத்திருக்கின்றனர். அதனைப் போல எத்தனை சிம்கார்டு உள்ளது என்று தெரியாத அளவுக்கு சிம் கார்டுகளையும் வாங்கி குவித்தவர்கள் பலர்.

அதிலும் சிலர் இலவசமாக சிம் கார்டு வாங்கி விட்டு அதை ஒரு மாதம் மட்டும் இலவசமாக பயன்படுத்தி விட்டு அப்படியே அதனை தூக்கி எறிந்து விட்டு இன்னொரு சிம் கார்டு வாங்கி மீண்டும் இன்னொன்று என மாறிக் கொண்டே இருப்பார்கள்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி இனி யாரும் அளவுக்கு அதிகமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது. ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை வைத்து எத்தனை சிம்கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால் நிறைய சிம் கார்டுகளை வாங்குகின்றனர்.

இனி அது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளின் படி ஒருவர் அதிகபட்சமாக 9 விழுக்காடு மட்டுமே வாங்க முடியும்.

அதுவும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு 6 சிம்கார்டுகள் மட்டுமே அனுமதி. நீங்கள் வைத்திருக்கும் சிம்கார்டுகள் மீண்டும் வெரிஃபை செய்யப்படும்.

அவற்றை வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். வேண்டாத சிம் கார்டுகளை டி ஆக்டிவேட் செய்து விடுவது நல்லது. சிம் கார்டுகளை வைத்து குற்றச் செயல்கள் அதிக அளவு நடைபெறுவதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஒரு சிம் கார்டு போதுமானது. அலுவலக பயன்பாட்டுக்கு இன்னொரு சிம்கார்டு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பது உங்களுக்கு ஆபத்து தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories