பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம்!

Parachute - 2026

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். 27 வயதான இவர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பீர் கிராமத்தில் பாரா கிளைடிங் பைலட் பயிற்சி முடித்துள்ளார்.

இவர் ஏற்காட்டில் உள்ள ஜென்ட்ஸ் சீட் அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று காலை ஏற்காட்டில் இருந்து முதல் முறையாக பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சுமார், 40 நிமிடங்கள் வானில் பறந்தபடியே சாகசம் செய்தார்.

பின்னர் சாகசத்திற்கு பிறகு சேலத்தில் உள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்கா அருகில் உள்ள சிறிய வனப்பகுதியில் தரை இறங்கினார்.

அதற்கு பிறகு மதியம் ஏற்காடு வந்து மீண்டும் ஒருமுறை அதே இடத்தில் இருந்து வானில் பறந்து சேலத்தில் தரை இறங்கினார்.

இவருக்கு உதவியாக அவரது சக பைலட்களாகிய அபிலாஷ் மற்றும் சூரியகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இவர் இதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள பல மலை பகுதிகளில் இருந்து 123 முறை இதுபோல் வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

ஆனால் ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories