ஜன் தன் யோஜனா திட்டம்: ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டிய வைப்புத்தொகை!

pmjdy - 2026

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டதின் கீழ் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ள வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

வங்கி வசதியை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் 2014-ம் ஆண்டு ஜன் தன் யோஜனா திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.

அத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 44.23 கோடி வங்கி கணக்குகள் உள்ளன.

டிசம்பர் 2021 வரையிலான கணக்குப்படி, அவற்றில் உள்ள வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 44.23 கோடி கணக்குகளில் 34.9 கோடி கணக்குகள் பொதுத் துறை வங்கிகளிலும், 8.05 கோடி கணக்குகள் கிராம வங்கிகளிலும், 1.28 கோடி கணக்குகள் தனியார் வங்கிகளிலும் உள்ளன.

இவற்றில் 31.28 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்திறக்கப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்குகளில் 24.61 கோடி கணக்குகள் பெண்கள் பெயரில் உள்ளன.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே 17.90 கோடி கணக்குகள் திறக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories