5 வருடம் சும்மா எடுத்து குவித்த செல்ஃபி.. 5 நாளில் கோடீஸ்வரரான இளைஞர்!

ghozali - 2026

மலேசியாவில் பொழுதுபோக்காக தான் எடுத்த செல்பி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோஞ்சாலி என்ற 22 வயதான இளைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது கணினி முன்னால் நின்று கொண்டு போட்டோ எடுத்து வந்தார். ஒரு வீடியோவாக தயார் செய்ய இவ்வாறு செல்பி புகைப்படங்களை அவர் எடுத்து வந்திருக்கிறார்.

விளையாட்டாகவும், ஒரு பொழுதுபோக்காகவும் கோஞ்சாலி எடுத்து வந்த செல்பிக்கள் அவரை பின்னாளில் கோடீஸ்வரர் ஆக்கும் என அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

இப்போது, ​​ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது புகைப்படங்களை NFT ஆக மாற்றிய பிறகு அது லட்சங்களில் விற்கப்படுகின்றன.

NFT என்றால் Non-Fungible Token என அர்த்தமாகும். அதாவது NFT என்பது அடிப்படையில் டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்படும் தகவல்தான்.

ஆனால், அத்தகவல் நிஜத்தில் ஏதோவொரு சொத்தின் பிரதிநிதியாக உள்ளது. ஏதேனும் இசை, ஓவியம், புகைப்படம் போன்ற கலைப்படைப்புகளுக்கு NFT இருக்கலாம்.

அந்த வகையில் தான் கோஞ்சாலியின் புகைப்படங்கள் பலரால் விலைக்கு வாங்கப்பட்டது. இதன்மூலம் வெறும் ஐந்து நாளில் அவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

கோஞ்சாலி கூறுகையில், என் புகைப்படங்களை நீங்கள் புரட்டுவது அல்லது எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தயவு செய்து எனது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தாதீர்கள்.

நான் உங்களை நம்புகிறேன் எனவே தயவுசெய்து எனது புகைப்படங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

கோஞ்சாலியின் செல்ஃபிக்களை விற்பனை செய்வதில் பிரபலங்கள் பெரிதும் உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் பல பிரபலங்களால் அவரது படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories