இதனால் பேரூந்தில் பயணம் செய்யும் திருநெல்வேலி, மதுரை செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் . தொடர் வண்டியில் குறைவான கட்டணம் என்பதால் தொடர் வண்டியில் பயணம் செய்ய மக்கள் கிளம்பியதால் தென்காசி புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த கட்டணம் அதிகரிப்பு மேலும் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திவரும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்கிறது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
பேரூந்து கட்டணம் உயர்வு. ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்பு
Published:
இதனால் பேரூந்தில் பயணம் செய்யும் திருநெல்வேலி, மதுரை செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் . தொடர் வண்டியில் குறைவான கட்டணம் என்பதால் தொடர் வண்டியில் பயணம் செய்ய மக்கள் கிளம்பியதால் தென்காசி புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த கட்டணம் அதிகரிப்பு மேலும் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திவரும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்கிறது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

