கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் ரஜினிக்காக ரகசிய பூஜை?

பாவூர்சத்திரம், தென்காசி:
நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவது உறுதியாகி உள்ளது. ரஜினி, கமல் இருவரும் தனித்தனியே அரசியல் கட்சிகளைத் தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் தமது  ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்,
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பில்   நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கலந்து கொள்ள வந்துள்ளார். அப்படியே,  இன்று காலை கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மர் வந்துள்ளார் ஐஸ்வர்யா.
இந்தக் கோவிலில் வழக்குகளில் வெற்றி பெற , கடன்,  நோய் தீர என பல வேண்டுதல்களை முன்வைத்து, இங்கே  வந்து பலரும் பூஜைகள் செய்வது வழக்கம்.
அந்த வகையில், ரஜினி கட்சி துவங்கும் வேளையில் ரஜனி மகள் வந்து ரஜினி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சங்கல்பம் செய்து கொண்டு, சிறப்பு பூஜை செய்தாக தெரிகிறது. ரஜினி மகள் வந்து சென்ற தகவலை உள்ளூர் செய்தியாளர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து யாரும் சொல்லவில்லை என்பதால், ரகசியம் காப்பது ஏன் என்பது தெரியாமல் உள்ளூர் செய்தியாளர்களும் குழம்பித்தான் போயுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories