February 23, 2026, 5:48 AM
25 C
Chennai

இராணுவத்தினருக்கு இலவசம்! நாட்டுப்பற்றை வெளிபடுத்தும் ஜுஸ் கடைக்காரர்!

sai juice shop - 2026

பெங்களூரின் பழச்சாறு கடை ஒன்றில், ‘ராணுவத்தினர் எந்த பொருளை வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என, கடை முன் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

குடகைச் சேர்ந்த சாய் ஜூஸ் சென்டரின் உரிமையாளர், இந்திய ராணுவ வீரர்களுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடை உரிமையாளரின் நாட்டுப்பற்றை, பலரும் பாராட்டுகின்றனர். கர்நாடகாவில் கொரோனா பரவிய பின், சிறு வியாபாரிகள் நெருக்கடியில் சிக்கினர். குறிப்பாக பழச்சாறு கடைகள், பெருமளவில் நஷ்டமடைந்தன.

juice shop - 2026

இன்னும் நஷ்டத்திலிருந்து மீளவில்லை. இது போன்ற கடினமான சூழ்நிலையிலும் கூட, பழச்சாறு கடை உரிமையாளர் ஒருவர், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.

பெங்களூரு மல்லேஸ்வரம் விளையாட்டு மைதான இடது புறத்தில், ‘சாய் ஜுஸ் சென்டர்’ என்ற கடை உள்ளது. இக்கடையில், ‘ராணுவத்தினர் என்ன வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத கடை உரிமையாளர் கூறியதாவது: நாம் இங்கு சுகமாக இருக்கிறோம் என்றால், அதற்கு நமது ராணுவத்தினரே காரணம்.

இந்த கடையை திறந்த நாளிலிருந்தே, ராணுவத்தினர் என்ன வாங்கினாலும் இலவசம். அவர்களிடம் பணம் வாங்குவதில்லை.

juice shop 1 - 2026

நம் நாட்டை நாம் மதிக்காவிட்டால், வேறு யார் மதிப்பர். ராணுவத்தினர் மீதான அன்பால் அவர்கள் பொருட்கள் வாங்கினால் பணம் பெறுவதில்லை.

என் பெயர் தேவையில்லை.நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். இதில் எந்த சிறப்பும் இல்லை. ராணுவத்தினரின் கஷ்டம், தியாகத்தின் முன்னே, நம் கஷ்டம் ஒன்றுமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories