எவ்வுளவு பெரிய்ய ஸ்ட்ராபெரி..! கின்னஸ் சாதனையில் இடம்!

Strawberry - 2026

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது சாதனைகளைப் புரிந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தான் அவர்களை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கின்றது.

தற்பொழுது கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனுடைய பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது.

Strawberry2 - 2026

இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு விவசாயி தான் இந்த ஸ்ட்ராபெரி விளைச்சலுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவருடைய விளை நிலத்தில் விளைந்த ஸ்ட்ராபெரி தான் உலகில் அதிக எடையுள்ள ஸ்ட்ராபெரி என்ற புகழையும் பெற்றுள்ளது.

இஸ்ரேலின் கடிமா-சோரானில் அமைந்துள்ள ஏரியலின் என்பவருக்கு சொந்தமான ஸ்ட்ராபெரி தோட்டம். ஸ்ட்ராபெர்ரி இன் தி ஃபீல்ட் என்ற பண்ணையில் தனது குடும்ப தொழிலான ஸ்ட்ராபெரி வளர்ப்பை ஏரியல் என்ற விவசாயி செய்து வருகிறார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
Strawberry3 - 2026

தனது பண்ணையில் இலான் வகை ஸ்ட்ராபெரியை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இந்த வகை ஸ்ட்ராபெரி டெல்-அவிவ் அருகே பெட்-தாகன் பகுதியில் உள்ள இஸ்ரேல் விவசாய ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளரான நிர் டாயால் என்பவரால் முதன் முறையாக வளர்க்கப்பட்டது.

இந்த வகையான ஸ்டாபெரிகள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவர் தன்னுடைய பண்ணையில் இந்தவகையான ஸ்டாபெர்ரிகளை பயிரிட்டு வெற்றி அடைந்து உள்ளார்.

Strawberry1 - 2026

ஸ்ட்ராபெரி செடிகளில் ஒன்று சுமார் 289 கிராம் எடையுள்ள ராட்சத ஸ்ட்ராபெரியை உற்பத்தி செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 சென்டிமீட்டர் நீளம், 4 சென்டிமீட்டர் தடிமன் மற்றும் 34 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஸ்டாபெர்ரி உலகிலேயே மிக அதிக எடை கொண்ட ஸ்டாபெர்ரி என்ற பெயரில் இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories