எவ்வுளவு பெரிய்ய ஸ்ட்ராபெரி..! கின்னஸ் சாதனையில் இடம்!

Strawberry - 2026

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது சாதனைகளைப் புரிந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தான் அவர்களை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கின்றது.

தற்பொழுது கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனுடைய பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது.

Strawberry2 - 2026

இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு விவசாயி தான் இந்த ஸ்ட்ராபெரி விளைச்சலுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவருடைய விளை நிலத்தில் விளைந்த ஸ்ட்ராபெரி தான் உலகில் அதிக எடையுள்ள ஸ்ட்ராபெரி என்ற புகழையும் பெற்றுள்ளது.

இஸ்ரேலின் கடிமா-சோரானில் அமைந்துள்ள ஏரியலின் என்பவருக்கு சொந்தமான ஸ்ட்ராபெரி தோட்டம். ஸ்ட்ராபெர்ரி இன் தி ஃபீல்ட் என்ற பண்ணையில் தனது குடும்ப தொழிலான ஸ்ட்ராபெரி வளர்ப்பை ஏரியல் என்ற விவசாயி செய்து வருகிறார்.

Strawberry3 - 2026

தனது பண்ணையில் இலான் வகை ஸ்ட்ராபெரியை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இந்த வகை ஸ்ட்ராபெரி டெல்-அவிவ் அருகே பெட்-தாகன் பகுதியில் உள்ள இஸ்ரேல் விவசாய ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளரான நிர் டாயால் என்பவரால் முதன் முறையாக வளர்க்கப்பட்டது.

இந்த வகையான ஸ்டாபெரிகள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவர் தன்னுடைய பண்ணையில் இந்தவகையான ஸ்டாபெர்ரிகளை பயிரிட்டு வெற்றி அடைந்து உள்ளார்.

Strawberry1 - 2026

ஸ்ட்ராபெரி செடிகளில் ஒன்று சுமார் 289 கிராம் எடையுள்ள ராட்சத ஸ்ட்ராபெரியை உற்பத்தி செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 சென்டிமீட்டர் நீளம், 4 சென்டிமீட்டர் தடிமன் மற்றும் 34 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஸ்டாபெர்ரி உலகிலேயே மிக அதிக எடை கொண்ட ஸ்டாபெர்ரி என்ற பெயரில் இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories