மீண்டும் பொதிகை சிலம்பு கொல்லம் விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுபெட்டிகள்..

ராஜபாளையம் வழியாக இயக்கப்படும்  கொல்லம், செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை, கொல்லம் விரைவு இரயில்களில் மீண்டும் முன்பதிவற்ற பொதுப் பெட்டிகளாக இயக்கப்படவுள்ளது.

விபரங்கள் பின்வருமாறு…

பொதிகை அதிவிரைவு வண்டி(12661/12662):
21-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.

சிலம்பு விரைவு வண்டி(16181/16182):
12-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.

கொல்லம் மெயில் விரைவு வண்டி:
வண்டி எண்: 16101,12-மார்ச்-22 முதலும்,
வண்டி எண்: 16102, 13-மார்ச்-22 முதலும் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும். என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுபோல் இந்த வழியில் இயங்கிய செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில்,
செங்கோட்டை-ராஜபாளையம் வழி இயங்கிய
எர்ணாகுளம்–வேளாங்கண்ணி-எர்ணாகுளம்
விரைவுரயிலை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் புனலூர்-குருவாயூர் -புனலூர் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீட்டித்தது இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் செங்கோட்டை ‌-தாம்பரம் இடையே இயக்குவதாக அறிவித்த அந்தியோதயா , தென்காசி வழி  திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்குவதாக இருந்த விரைவு ரயிலை உடன் இயக்கவும் சிலம்பு விரைவுரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

FB IMG 1645533222888 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories