மீண்டும் பொதிகை சிலம்பு கொல்லம் விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுபெட்டிகள்..

ராஜபாளையம் வழியாக இயக்கப்படும்  கொல்லம், செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை, கொல்லம் விரைவு இரயில்களில் மீண்டும் முன்பதிவற்ற பொதுப் பெட்டிகளாக இயக்கப்படவுள்ளது.

விபரங்கள் பின்வருமாறு…

பொதிகை அதிவிரைவு வண்டி(12661/12662):
21-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.

சிலம்பு விரைவு வண்டி(16181/16182):
12-மார்ச்-22 முதல் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும்.

கொல்லம் மெயில் விரைவு வண்டி:
வண்டி எண்: 16101,12-மார்ச்-22 முதலும்,
வண்டி எண்: 16102, 13-மார்ச்-22 முதலும் முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் இயங்கும். என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுபோல் இந்த வழியில் இயங்கிய செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில்,
செங்கோட்டை-ராஜபாளையம் வழி இயங்கிய
எர்ணாகுளம்–வேளாங்கண்ணி-எர்ணாகுளம்
விரைவுரயிலை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் புனலூர்-குருவாயூர் -புனலூர் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீட்டித்தது இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் செங்கோட்டை ‌-தாம்பரம் இடையே இயக்குவதாக அறிவித்த அந்தியோதயா , தென்காசி வழி  திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்குவதாக இருந்த விரைவு ரயிலை உடன் இயக்கவும் சிலம்பு விரைவுரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

FB IMG 1645533222888 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories