ஓசூர், பழனியில் இருவர் கொலை….

ஓசூரில், தி.மு.க., பிரமுகர் ஹோட்டலில் திருடிய கும்பல், தடுக்க முயன்ற காவலாளியை குத்திக் கொலை செய்து தப்பியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் செயலர் கடலரசு மூர்த்தி. ஓசூர், தர்கா சந்திராம்பிகை ஏரிக்கரையில், ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு, தாமோதரன், 60, என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்த நிலையில், வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் படுத்துக் கொண்டார்.நள்ளிரவில் ஹோட்டல் மேற்கூரை தகர சீட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், கல்லாவில் இருந்த, 17 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது.

சத்தம் கேட்டு எழுந்த தாமோதரன் தடுக்க முயன்றார். இதனால், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியது.நேற்று காலை ஹோட்டலை ஊழியர்கள் திறந்தபோது, தாமோதரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொலை நடந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பழனியில் தந்தையை கொலை செய்த 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.

பழநி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஓமந்துாரான்.

கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்தார். குடிப்பழக்கம் இருந்தது. சனிக்கிழமை இரவு மது போதையில் மனைவியை அடித்துள்ளார். தடுக்க சென்ற 17 வயது மகனுக்கும் ஓமந்துாரானுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 17 வயது மகன் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ஓமந்துாரான்இறந்தார். சத்திரப்பட்டி போலீசில் சிறுவன் சரணடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories