குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு..

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 4 என வெற்றி பெற்று சமபலத்தில் உள்ளதால் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற இருந்தது.

தலைவர் தேர்தலுக்கு 50 சதவீத உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் இன்று போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியிலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மறைமுக தேர்தலை பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்ததால் தேர்தல் ஒத்திவைப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றார்
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியில் போட்டியிட விசிகவுக்கு வாய்ப்பு அளித்திருந்தது திமுக
இந்தநிலையில் திமுக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டியிட்டார்.
மறைமுக தேர்தலில் 23 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றிபெற்றார்.

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செல்வியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் போட்டி வேட்பாளர் சகுந்தலா வெற்றிபெற்றார்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர் குமார் வெற்றிபெற்றார்.
குமார் 15 வாக்குகளும், சுப்பிரமணியம் 12 வாக்குகளும் பெற்றனர்

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவராக புவனேஷ்வரி தேர்வானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி ஒதுக்கிய நிலையில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக வெற்றி பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories