அப்பாச்சி தீர்வு: பேன், நீரழிவு, சொத்தை நகம், தூக்கம், வாந்தி சொத்தைப்பல், இருமல்..!

health tips - 2026

பேன் தொல்லையா?

சில பூண்டு பற்களை அம்மியில் வைத்து மை போல் அரைத்து எலுமிச் சம்பழச் சாற்றில் கவந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பேன் தொல்லை ஒழியும்.

வெங்காயத்தின் மகிமை

டிப்திரியா, டி.டி.நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி வெங்காயச் சாற்றுக்கு உண்டு. இரத்த மிகு அழுத்தம், குடல் சுரப்பு நோய்களுக்கும் கல்லீரல், இரைப்பை நோய்களுக்கும் வெங்காயம் சிறந்த பலனைத் தரும். தெம்பளிக்கும். பற்களில் போட்டு மென்று தின்ன பற்சொத்தை வராது. வாந்தி நிற்கும். வெங்காயத்தை நசுக்கி முகர தூக்கம் வரும்.

கிச்சுக் கிச்சு இருமல் சரியாக…

பேசத் துவங்கினாலே கிச்சு கிச்சு இருமல் வந்து தொல்லை தரும். துளசி இலைகளை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாற்றை மட்டும் தொண்டையில் படும்படி இறக்க சில நாள்களில் குணமாகும்.

நீரிழிவு நோய்க்கு…

ஆறாக்கீரையை பருப்பு, எண்ணெய் சேர்க்காமல் சிறிது உப்பு கலந்து சுவைக்கு பொரித்த அரிசியை மாவாக்கி சேர்த்து உண்ண கட்டுப்படும்.
மாந்துளிர் அல்லது ஆவாரம்பூ கஷாயம் அருந்த நீரிழிவு நோய் கட்டுப்படும்.

சிவப்புத் தண்டுக் கீரையின் விதை வெள்ளையாக இருக்கும். இதனை தினமும் 10 கிராம் எடுத்து மோர் விட்டரைத்து காலை வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்குப் பிறகும் சாப்பிட நோய் தீரும்.

நித்திய கல்யாணி செடியில் வெள்ளை நிறமாக பூக்கும் செடிகளும் ரோஸ் நிறமாக பூக்கும் செடிகளும் உண்டு. ரோஸ் நிறப் பூக்களைப் பறித்து ஒரு மணி நேரம் வைத்து விட்டால் அத்தனைப் பூக்களும் வெள்ளையாகி விடும். இவை மருந்துக்கு உதவாது. இயற்கை யாகவே வெள்ளை நிறப் பூக்களுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு. இந்தப் பூக்களில் தினமும்5 பூக்களைப் பாலில் போட்டுக் காய்ச்சி காபிக்கு பதில் குடித்து வர சிறப்பான பலன் கிடைக்கும்.

வாழைத்தண்டின் அடிபாகத்தை புளி சேர்க்காமல் பொரித்துச் சாப்பிட்டாலும் நீரிழிவு கட்டுப்படும்.

நகத்தில் சொத்தையா?

கீழாநெல்லி இலையை சிறிது நல்லெண்ணெய் விட்டரைத்து இரவில் தடவி வர 10 நாள்களில் குணம் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories