உலக அழகி போட்டி..இந்திய அழகி 13வது இடத்தில்…

97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துக்கொண்ட 2021ம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா மகுடம் சூடியிருக்கிறார். இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி போட்டியிட்டு13வது அழகியாக தேர்வானார்.

IMG 20220317 WA0000 - 2026
IMG 20220317 WA0001 - 2026
gallerye 120333669 2985456 - 2026

போர்ட்டோரிகோ தலைநகர் சான் ஜுவான் உள்ள கோகோ கோலா அரங்கில் 70வது உலக அழகி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி போட்டியிட்டார். அவரால் டாப் 13 வரை மட்டுமே செல்ல முடிந்தது. இறுதி சுற்றில் போலந்து நாட்டை சேர்ந்த 23 வயதான கரோலினா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்த முறை உலக அழகி பட்டம் வென்ற டோனி ஆன்சிங் மகுடம் சூட்டினார்.

அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீசைனி 2ம் இடமும், ஐவரி கோஸ்ட்  நாட்டை சேர்ந்த ஒலிவியா 3ம் இடமும் பிடித்தனர். பஞ்சாபில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஸ்ரீசைனி, சிறு வயதிலேயே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். கார் விபத்து ஒன்றில் முகத்தோல் கருகிய நிலையில், அத்தடைகளை படிக்கற்களாக மாற்றி அழகி போட்டியில் முத்திரை பதித்திருக்கிறார். 2021ம் ஆண்டிற்கான இப்போட்டி கொரோனா பரவல், இந்திய அழகி உள்ளிட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஆகிய காரணங்களால் இறுதி போட்டி தாமதமாக நடைபெற்றது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories