சைக்கிள் ஓட்டியபடியே ரூபிக் கனசதுரம்! சென்னை சிறுவன் கின்னஸ் சாதனை!

Jayadarshan Venkatesh - 2026

ரூபிக்ஸ் கியூப் எனப்படும் கனசதுரத்தை தீர்ப்பது ஆர்வம் மிக்கவர்களுக்கு சவாலான ஒன்றான காரியமாகவே எப்போதும் இருக்கிறது.

அமைதியான சூழலில் ரூபிக் கனசதுரத்தை தீர்ப்பதே அதிக சவால் மிக்க காரியம் என்ற நிலையில், சென்னையை சேர்ந்த சிறுவன் அதிவேகமாக ரூபிக் சதுரத்தை தீர்த்து உலக சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்.

அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை தீர்ப்பதோடு, சைக்கிள் ஓட்டிக் கொண்டே ரூபிக் கனசதுரத்தை தீர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜெயதர்ஷன் வெங்கடேசன் சைக்கிள் ஓட்டிய படி 14.32 நொடிகளிலேயே ரூபிக் கனசதுரத்தை தீர்க்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை Guiness World Records தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சைக்கிள் ஓட்டும் போது தனது முழங்கை கொண்டு ஹேண்டில்பாரை கண்ட்ரோல் செய்து கொண்டு இரு கைகளால் அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை சுழற்றுகிறார்.

சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்லும் போதே, ரூபிக் கனசதுரத்தை தீர்க்கும் ஜெயதர்ஷன் வெங்கடேசன் கனசதுரத்தை தீர்த்து முடித்ததும், தனது கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபிக் கனசதுரத்தை அதிவேகமாக தீர்ப்பதற்கான பயிற்சியில் தான் ஈடுபட்டு வந்ததாக ஜெயதர்ஷன் வெங்கடேசன் தெரிவித்து இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் Guiness World Records பதிவு பல லட்சம் வியூஸ்களை பெற்று இருக்கிறது. பலர் ஜெயதர்ஷன் வெங்கடேசனை பாராட்டி வீடியோவில் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த சிறுவன் தண்ணீருக்கு அடியில் ரூபிக்ஸ் கனசதுரத்தை தீர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

இவர் தண்ணீருக்கு 2 நிமிடங்கள் 17 நொடிகள் தண்ணீருக்கு அடியில் இருந்து ரூபிக் கனசதுரத்தை தீர்த்தார். முன்னதாக தண்ணீருக்கு அடியில் இருந்தபடி ஐந்து கனசதருத்தை தீர்த்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை சென்னையை சேர்ந்தவர் முறியடித்து அசத்தினார்.

இதுதவிர இளையராம் சேகர் என்பவர் மூச்சைப்பிடித்துக் கொண்டு ஆறு ரூபிக்ஸ் கனசதுரத்தை தீர்த்து கின்னஸ் சாதனை படைத்து இருந்தார்.

ஜெயதர்ஷன் வெங்கடேசனின் சாதனையை பொருத்தவரை இவர் சைக்கிள் ஓட்டியபடி ரூபிக் கனசதுரத்தை தீர்க்கவே இத்தனை நேரம் எடுத்துக் கொண்டார், ஆனால் சற்று முயற்சி செய்து, எந்த நடவடிக்கையும் இன்றி நின்ற இடத்தில் ரூபிக் கனசதுரத்தை தீர்க்க முயற்சித்தால் மேலும் புது சாதனைகளை இவர் படைக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories