சபரிமலை பக்தர்களுக்கு.. ஏப்ரல் 10 முதல்.. தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!

sabharimalai - 2026

கேரளா மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம் ஆகும்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவிலுள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை.

இப்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

சென்ற 2 வருடங்களுக்கு பின் ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டு இருப்பதால் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐயப்பன் கோவிலில் பூஜைக்கட்டணம் முதல் அரவணை பாயசம், நெய் உள்ளிட்ட பிரசாதங்கள் வரையிலும் அனைத்தின் விலையையும் உயர்த்தப்போவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து இருக்கிறது.

அந்த வகையில் படி
பூஜை கட்டணம் ரூபாய் 1,15,000-ல் இருந்து ரூபாய் 1,37,900 ஆகவும்,
சகஸ்ரகலசம் கட்டணம் ரூபாய் 80,000-ல் இருந்து ரூபாய் 91,250 ஆகவும், உதயாஸ்தமன பூஜை கட்டணம் ரூபாய் 50,000ல் இருந்து ரூபாய் 61,800 ஆகவும், உற்சவபலி கட்டணம் ரூபாய் 30,000-ல் இருந்து ரூபாய்37,500 ஆகவும், களபாபிஷேகம் கட்டணம் ரூபாய் 22,500-ல் இருந்து ரூ.38,400 ஆகவும்,
தங்க அங்கி சார்த்துதல் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.15,000 ஆகவும், புஷ்பாபிஷேகம் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆகவும்,

சதகலசம் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆகவும்,
அஷ்டாபிஷேகம் கட்டணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும்,
உச்ச பூஜை கட்டணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆகவும்,
பகவதி சேவை கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆகவும்,
உஷ பூஜை கட்டணம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும்,
கணபதி ஹோமம் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ. 375 ஆகவும்,
கெட்டு நிறைத்தல் கட்டணம் ரூ.250ல் இருந்து ரூ.300-ஆகவும்,
அபிஷேக நெய்(100 மி.லி) கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆகவும்,
நீராஞ்சனம் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆகவும்,
அரவணை கட்டணம் ரூ.80 லிருந்து ரூ.100 ஆகவும்,
அப்பம் (ஒரு பாக்கெட்) ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories