இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் குறித்து அறிவிப்பு!

teacher - 2026

ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் அனுப்பட்டிருந்தது

இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலஆணையகம் அதற்கு பதில் அளித்துள்ளது. அது தொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில் “தமிழ்நாட்டில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தும் பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்று விழுப்புரம் ஆகும்.

ஆதிதிராவிடர் நலத்துறையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் -44, இடைநிலை ஆசிரியர்/காப்பாளர் காலிப்பணியிடம்- 456 ஆகும். இந்த வருடத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையானது 134.

சென்ற 29/10/2021 அன்று அரசு கடித (நிலை) எண்.76 /ஆதிந – 7/2021-1 நாள் 25/10/2021 அரசு கடிதத்தின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட காலமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை, ஓராசிரியர் பள்ளிகள், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் மற்றும் காலியாகவுள்ள விடுதிகளுக்கும் பணியிட மாறுதல் செய்ய அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, நிர்வாக நலன் கருதி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளியில் காலியாகவுள்ள 94 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

அத்துடன் 08/12/2021 அன்று ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் (Right to Education) விதிகளின் அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்ட 101 இடைநிலை ஆசிரியர்களை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக ஓராசியர் பள்ளிகளின் எண்ணிக்கை மாநிலஅளவில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 134-லிருந்து 83 குறைந்தது. அதன்பின் 28/12/2021 மற்றும் 29/12/2021 போன்ற நாட்களில் நடைபெற்ற பொதுகாலந்தாய்வு பணியிட மாறுதலினாலும், 01/03/2022 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டமையாலும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் இந்த காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் என்னென்ன அறிவிப்புகள்..

மேற்குறிப்பிட்ட நிகழ்வினால் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரப்பட்டு இருக்கிறது.

விழுப்புரம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்டுள்ளவாறு ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

பள்ளியின் பெயர்- தற்போது மாணவர்களின் எண்ணிக்கை

அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, சேந்தநாடு- 66

அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, சேந்தமங்களம்- 117

அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, ஆதனூர்- 66

அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, மதியனூர்- 89

அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, பூ.மாம்பாக்கம்- 67

அரசு (ஆதிதிராவிடர் நல) தொடக்கப்பள்ளி, ஓலையனூர்- 60 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories