December 8, 2025, 5:57 PM
28.2 C
Chennai

ராஜபாளையத்தில் ஏப் 24இல் பி.ஏ.சி. ராமசாமிராஜா 128வது பிறந்தநாள் விழா ..

தமிழகத்தில் தலைசிறந்த தொழில்நிறுவனங்களில் ஒன்றான ராஜபாளையம் ராம்கோ குரூப் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 128வது பிறந்தநாள் விழா நாளை ஏப் 24இல் ராஜபாளையத்தில் கொண்டாடப்பட உள்ளது.

ராம்கோ நிறுவனத்தின் ஸ்தாபகர் பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி ராமசாமி ராஜா 128 வது பிறந்தநாள் விழா ஏப் 24 நடைபெற இருக்கிறது. ஏப் 24 விழாவில் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவாலயத்தில் காலை பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியும் அதனை தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெறும்.இதில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார். விழாவில் ராம்கோ குழும குடும்பத்தினர் , இயக்குனர்கள், முக்கிய பிரமுகர்கள் வர்த்தகர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.

தொடர்ந்து சொக்கர் கோவிலில் பி.ஏ.சி. ராமசாமிராஜா உருவ படத்திற்கும், ஜோதிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை பி.ஆர்.வெங்கட்ராமராஜா தொடங்கி வைக்கிறார். தொடர் ஜோதி ஓட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மத்திசேனை,சங்கரலிங்காபுரம் வழியாக துலுக்கப்பட்டியில் உள்ள ராம்கோ நகருக்கு சென்றடையும்.
மேலும் ராமமந்திரம் அருகில் உள்ள பி.ஏ.சி.ராமசாமிராஜா உருவ சிலைக்கு சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

விழாவை முன்னிட்டு இன்றுஏப் 23, நாளை 24 ஆம் தேதி மாலை ராஜபாளையத்தில் இசைக்கச்சேரிகள் நடைபெற உள்ளன. ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் பி.ஏ.சி.ராமசாமிராஜா அரங் கத்தில் ஏப் 23 இன்று மாலை 6.30க்கு ஸ்ரீமதிஇரஞ்சனி ,ஸ்ரீமதி காயத்ரி குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் ஏப் 24 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30க்கு திரைப்பட பின்னணிப் பாடகர்கள் செந்தில்கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் கிராமிய பல்சுவை இசை நிகழ்ச்சி நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை ராஜபாளையம் ராம்கோ குழும குடும்பத்தினர் செய்துள்ளனர்.

images 82 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories