ஆதார் அட்டை விபரம்.. எத்தனை முறை மாற்றலாம்..?

aadhar - 2026

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

ஆதார் அட்டையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணில் எந்த அந்த விவரங்களை நாம் திருத்திக் கொள்ள முடியும், அதனை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை முழுவதுமாக நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

முதலில் உள்ள டெமோகிராபிக் தகவலில் நமது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் உறவுமுறை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.

அடுத்ததாக உள்ள பயோ-மெட்ரிக் தகவல்களை ஐரிஸ்,விரல்ரேகை பதிவு மற்றும் முக அடையாள போட்டோ உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். ஆதாரில் இடம்பெற்றுள்ள தகவல்களும் நம்மிடம் உள்ள இதர ஆவணங்களில் உள்ள தகவல்களும் மாறுபட்டு இருந்தால் பல்வேறு சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே தவறுகளை திருத்தி தகவல்களை சரியானதாக வைத்துக் கொள்வது நல்லது.

எத்தனை முறை ஆதார் விவரங்களை திருத்த முடியும்?

பெயர் மாற்றம்:
உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை இரண்டு முறை மாற்றம் செய்யலாம். அதுவும் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

பாலின மாற்றம்:
நீங்கள் எந்த பால் இனத்தை சேர்ந்தவர் என்ற விவரத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

பிறந்த தேதி மாற்றம்:
உங்களின் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய இயலும்

முகவரி மாற்றம்:
உங்களுடைய முகவரியை மாற்றுவதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் முகவரியை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்:
உங்களின் ஆதார் தகவல்களை ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். இருந்தாலும் அதனை செய்வதற்கு உங்களிடம் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதேசமயம் ஆதார் அட்டை எடுக்கும் போது அல்லது இறுதியாக நீங்கள் அப்டேட் செய்தபோது எந்த மொபைல் எண் இருந்தது என்ற விவரத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories