நான் இறக்கவில்லை.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தி கடிதம்!

nithi - 2026

நித்தியானந்தா காலமாகிவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், தான் உயிரோடு தான் இருப்பதாகவும் 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் நித்தியானந்தா விளக்கம் அளித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக நித்யானந்தாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் அவர் இறந்துவிட்டதாகவும் சில தகவல்கள் கசிய விடப்பட்டன.

இந்த தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..?
இதில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி தான் இன்னும் இறக்கவில்லை ஆனால் சமாதியில் இருக்கிறேன் என நித்தியானந்தா கூறியிருக்கிறார்.

மேலும் படுக்கையில் சாய்ந்தவாறு சோர்வான தோற்றத்தில் நித்தியானந்தா இருக்கும் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

nithi - 2026

தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு தான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தான் எங்கும் சென்றுவிடவில்லை அல்லது சாகவும் இல்லை, சமாதியில் மட்டுமே இருக்கிறேன் என கூறியிருக்கும் நித்தியானந்தா, சரியாக பேசுவதற்கும் பக்தர்களுக்கு சத்சங்க உரை நிகழ்த்துவதற்கும் இன்னும் நாட்களாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் மனிதர்களை முழுமையாக அடையாளம் காண முடிவதில்லை என்றும், பெயர்கள், இடங்கள் உள்ளிட்டவையும் நினைவில் இல்லை என நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் தான் மருத்துவ சிகிச்சையிலிருந்து முழுமையாக மீளவில்லை என கூறும் நித்தியானந்தா 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.

நித்தியானந்தா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு தாளின் புகைப்படமும் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் மே 11ம் தேதி குறிப்பிடப்பட்டு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என எழுதப்பட்டுள்ளது.

nithiyanantha - 2026

நித்தியானந்தாவின் கைலாசா அதிகாரப்பூர்வ பக்கத்தில் நாள்தோறும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்படும் நிலையில் அவற்றில் பெரும்பாலானவை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுபவை என கூறப்படுகின்றன.

கைலாசாவில் கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாகவும் சிலர் கூறும் நிலையில், நித்தியானந்தாவின் உடல் நிலை குறித்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories