4 கிலோ எடையில் பெரிய தேங்காய்.. அதிசியத்தை கண்டு செல்லும் மக்கள்!

Coconut - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் தேங்காய் ஒன்று பலாப்பழம் அளவில் பெரிதாக காய்த்துள்ளது.

இதை சுற்றுவட்டாரப் பகுதியினரும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தேங்காயுடன் விவசாயி குமரேசன்
தமிழகத்தில் தேங்காய் அதிகமாக விளையும் மாவட்டங்களில் மிக முக்கியமானது கன்னியாகுமரி.

இங்குள்ள ஈத்தாமொழி பகுதி தேங்காய் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த ‘ஈத்தாமொழி தென்னை’ ரகத்திற்கு மத்திய அரசின் புவிசார் குறியீடே பெற்றுள்ளது. அந்த அளவிற்கு குமரி மாவட்டத்தில் அதிகளவில் தேங்காய் சாகுபடி நடக்கிறது.

குமரிமாவட்டம், குலசேகரம்புதூர் அருகே குருக்கள்மடம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற விவசாயிக்கு சொந்தமாக தென்னந் தோப்பு உள்ளது.

இவரது தென்னந் தோப்பில் வழக்கம் போல் இன்று தேங்காய் வெட்டும் பணி நடந்தது. அப்போது அவரது தோட்டத்தில் ஒரு தேங்காய் பார்க்கவே, பலாப்பழம் போல் பெரிதாக இருந்தது.

Coconut1 - 2026

அந்த தேங்காயை மேலே மூடியிருக்கும் சவரியோடு சேர்த்து எடைபோட்டுப் பார்த்தபோது 4 கிலோ 100 கிராம் எடை இருந்தது. பார்க்கவே பலாப்பழம் போல் பெரிதாக இருக்கும், இந்த தேங்காயை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories