திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ரயில் மீண்டும் இயக்கம்…

ரயில் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்புக்கட்டண சிறப்புவண்டி(06029/06030)
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஐந்து முறை இயக்கப்பட உள்ளது.இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tamil News large 3061625 - 2026
FB IMG 1657635762654 - 2026

ஏற்கனவே இயக்கப்பட்ட திருநெல்வேலி-தென்காசி-மதுரை  வழித்தடம்,கட்டணம் மற்றும் நேரத்தில் ஐந்து நடைகள் இந்த சிறப்புவண்டி இயக்கப்படவுள்ளது.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்(06030):
21-ஜூலை-2022 முதல் 18-ஆகஸ்டு-2022 வரை (வியாழன் தோறும் இயங்கும்.மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி(06029):
22-ஜூலை-2022 முதல் 19-ஆகஸ்டு-2022 வரை வெள்ளிதோறும் இயங்கும்.இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2  குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரயில் மேலாளர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.

பொதுமக்கள் இரயில் பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளநிலையில் அதிக பயணிகள் பயன்படுத்தும் அதிகவருவாய் ஈட்டும் இந்தரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது நிறுத்தம் செய்யப்பட்ட இந்த ரயிலை  நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலில் இருந்து அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம், தென் காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயிலை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி நல்ல வருமானம் கிடைத்தது.இந்த ரயிலையும் இதே வழித்தடத்தில் தினசரி ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories