திருமலையில் 7மாதத்தில் ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கை வருவாய் ..

IMG 20221004 131345 644 2 - 2026

கடந்த 7 மாதத்தில் திருப்பதியில் வசூலான உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா? கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாதத்திற்கு ரூ.10 கோடி வரை மட்டுமே உண்டியல் காணிக்கையாக வசூலானது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து படிப்படியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதனால் தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை மற்றும் அறை வாடகை மூலம் போதிய அளவு வருவாய் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர்.

தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19.72 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.128.61 கோடியும், ஏப்ரல் மாதம் 20.62 லட்சம் பக்தர்களும், ரூ.127.63 கோடியும், மே மாதம் 22.68 லட்சம் பக்தர்களும், ரூ.130.29 கோடியும் உண்டியலில் காணிக்கையாக வசூலானது. ஜூன் மாதம் 23.23 லட்சம் பக்தர்களும், ரூ.123.74 கோடியும், ஜூலை மாதம் 23.45 லட்சம் பக்தர்களும், ரூ.139.46 கோடியும், ஆகஸ்டு மாதம் 22.80 லட்சம் பக்தர்களும், ரூ.140.07 கோடியும் செப்டம்பர் மாதம் 21.12 லட்சம் பக்தர்களும் ரூ.122.19 கோடியும் உண்டியல் காணிக்கையாக வசூலானது. கடந்த 7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஆகஸ்டு மாதம் மட்டும் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி ஒரே மாதத்தில் அதிகளவில் உண்டியல் வசூல் என்று சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories