காசி தமிழ் சங்கத்தில் இன்று பிரமாண்ட தீபத்திருவிழா

kasitamil sangamam lights1 - 2026

காசியில் கார்த்திகை தீபம் ஆயிரக்கணக்கில் ஜொலிக்கிறது: காசி தமிழ் சங்கத்தில் டிச.6 நேற்று பிரமாண்ட தீபத்திருவிழா கொண்டாடப் பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பி தியேட்டர் மைதானத்தில் என்.எஸ்.எஸ்.  தன்னார்வலர்கள் மற்றும் காசி  குடிமக்களால் 5 ஆயிரத்து 100 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பதே இந்த காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியின் நோக்கம். தென்னிந்திய சமுதாய மக்கள் உலகில் எங்கும் வாழ்கிறார்கள், அவர்கள் இந்த பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபங்கள் ஏற்றும் இந்த விழா, கார்த்திகை தீபத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

kasitamil sangamam lights2 - 2026

இந்த திருவிழா பற்றி புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: தாங்களே உயர்ந்தவர்கள் என்று நம்பிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் முன் சிவபெருமான் ஒளியின் சுடராக தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் அவரது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த, தன் தலையையோ அல்லது பாதத்தையோ கண்டுபிடிக்கும்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் சவால் விடுத்தார். உடனே, விஷ்ணு வராக வடிவம் எடுத்து பூமியின் ஆழத்துக்குச் சென்றார், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரம்மா, அன்னம் உருவெடுத்து தாழம்பூ மலரின் உதவியால் சிவபெருமானை அடையாளம் கண்டுகொண்டதாக கூறினார். சிவபெருமான் அந்த பொய்யை உணர்ந்து, உலகில் பிரம்மாவின் கோவிலே இருக்காது என்றும், அவரை வணங்கும்போது தாழம்பூ பயன்படுத்தப்படாது என்றும் சாபமிட்டார். விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் முன் சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
kasitamil sangamam lights3 - 2026

கார்த்திகை தீபம் பற்றி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால லகேந்திரா, “இந்த கார்த்திகை தீபம் நிகழ்ச்சி இரண்டு கலாச்சார மையங்களின் சந்திப்பு. காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி நிரலின் கீழ் இன்று நடத்தப்படும் கார்த்திகை தீப நிகழ்ச்சியானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இரு மாநிலங்களுக்கும்  கலாச்சார உணர்வின் அடையாளமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories