காசி தமிழ் சங்கத்தில் இன்று பிரமாண்ட தீபத்திருவிழா

kasitamil sangamam lights1 - 2026

காசியில் கார்த்திகை தீபம் ஆயிரக்கணக்கில் ஜொலிக்கிறது: காசி தமிழ் சங்கத்தில் டிச.6 நேற்று பிரமாண்ட தீபத்திருவிழா கொண்டாடப் பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பி தியேட்டர் மைதானத்தில் என்.எஸ்.எஸ்.  தன்னார்வலர்கள் மற்றும் காசி  குடிமக்களால் 5 ஆயிரத்து 100 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பதே இந்த காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியின் நோக்கம். தென்னிந்திய சமுதாய மக்கள் உலகில் எங்கும் வாழ்கிறார்கள், அவர்கள் இந்த பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபங்கள் ஏற்றும் இந்த விழா, கார்த்திகை தீபத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

kasitamil sangamam lights2 - 2026

இந்த திருவிழா பற்றி புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: தாங்களே உயர்ந்தவர்கள் என்று நம்பிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் முன் சிவபெருமான் ஒளியின் சுடராக தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் அவரது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த, தன் தலையையோ அல்லது பாதத்தையோ கண்டுபிடிக்கும்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் சவால் விடுத்தார். உடனே, விஷ்ணு வராக வடிவம் எடுத்து பூமியின் ஆழத்துக்குச் சென்றார், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரம்மா, அன்னம் உருவெடுத்து தாழம்பூ மலரின் உதவியால் சிவபெருமானை அடையாளம் கண்டுகொண்டதாக கூறினார். சிவபெருமான் அந்த பொய்யை உணர்ந்து, உலகில் பிரம்மாவின் கோவிலே இருக்காது என்றும், அவரை வணங்கும்போது தாழம்பூ பயன்படுத்தப்படாது என்றும் சாபமிட்டார். விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் முன் சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது.

kasitamil sangamam lights3 - 2026

கார்த்திகை தீபம் பற்றி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால லகேந்திரா, “இந்த கார்த்திகை தீபம் நிகழ்ச்சி இரண்டு கலாச்சார மையங்களின் சந்திப்பு. காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி நிரலின் கீழ் இன்று நடத்தப்படும் கார்த்திகை தீப நிகழ்ச்சியானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இரு மாநிலங்களுக்கும்  கலாச்சார உணர்வின் அடையாளமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories