சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம்..

Published:

FB IMG 1670583006137 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மிக அதிகமாக பக்தர்கள் வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பம்பையில் கட்டுப்படுத்த முடியாத பெரும் கூட்டம் காணப்பட்டது.

சபரிமலையில் தற்போது நடைபெற்று வரும் மண்டலபூஜை வழிபாடு தரிசனம் செய்ய தினமும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட் ஒரு நாளைக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் போர்ட்டு அனுமதித்துள்ள நிலையில் இன்று ஒருலட்டத்த்துக்கும் அதிகமாக பக்தர்கள் வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே இருந்தது வரும் 12ஆம் தேதி ஒரு லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் பக்தர்கள்.இதனால் பாதுகாப்பு பக்தர்கள் தரிசனம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் உள்ள முக்கிய பிரசாதங்களில் ஒன்று நெற்கதிர்களை நிரப்புவது. பரத்தை நிரப்பினால் பக்தனுக்கும் அவன் குடும்பத்துக்கும் செழிப்பு ஏற்படும் என்பது கருத்து. இந்த மண்டல காலம் தொடங்கி தற்போது வரை சுமார் ஒன்பதாயிரம் பக்தர்கள் சன்னிதானம் நிரம்பியுள்ளனர்.
18ம் படி ஏறும் போது கொடிமரம் அருகே நெல்பாறை நிரப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையாளிகளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் அண்டை மாநில பக்தர்களும் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
நெல் நிரப்புவதற்கான காணிக்கை தொகை ரூ.200. தற்போது ஒரு நாளில் சராசரியாக 500 ஐயப்ப பக்தர்கள் நெல் நிரப்புகின்றனர். இதன் மூலம் சுமார் 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
FB IMG 1670583382013 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img