சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம்..

FB IMG 1670583006137 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மிக அதிகமாக பக்தர்கள் வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பம்பையில் கட்டுப்படுத்த முடியாத பெரும் கூட்டம் காணப்பட்டது.

சபரிமலையில் தற்போது நடைபெற்று வரும் மண்டலபூஜை வழிபாடு தரிசனம் செய்ய தினமும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட் ஒரு நாளைக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் போர்ட்டு அனுமதித்துள்ள நிலையில் இன்று ஒருலட்டத்த்துக்கும் அதிகமாக பக்தர்கள் வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே இருந்தது வரும் 12ஆம் தேதி ஒரு லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் பக்தர்கள்.இதனால் பாதுகாப்பு பக்தர்கள் தரிசனம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் உள்ள முக்கிய பிரசாதங்களில் ஒன்று நெற்கதிர்களை நிரப்புவது. பரத்தை நிரப்பினால் பக்தனுக்கும் அவன் குடும்பத்துக்கும் செழிப்பு ஏற்படும் என்பது கருத்து. இந்த மண்டல காலம் தொடங்கி தற்போது வரை சுமார் ஒன்பதாயிரம் பக்தர்கள் சன்னிதானம் நிரம்பியுள்ளனர்.
18ம் படி ஏறும் போது கொடிமரம் அருகே நெல்பாறை நிரப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையாளிகளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் அண்டை மாநில பக்தர்களும் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
நெல் நிரப்புவதற்கான காணிக்கை தொகை ரூ.200. தற்போது ஒரு நாளில் சராசரியாக 500 ஐயப்ப பக்தர்கள் நெல் நிரப்புகின்றனர். இதன் மூலம் சுமார் 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

FB IMG 1670583382013 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories