திருப்பதி பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த சிறுத்தை-

ஆந்திர பிரதேசம் திருப்பதி பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பதற்றம் அடைந்த மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் .திருப்பதி அலிப்பிரி அருகே மலை அடிவாரத்தில் வன உயிரியல் பூங்கா அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது.

திருப்பதி அலிப்பிரி அருகே மலை அடிவாரத்தில் வன உயிரியல் பூங்கா அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் அடிக்கடி பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து விடுகின்றன. இதனை தடுப்பதற்காக 8 அடி உயரத்தில் பல்கலைக்கழகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது.

அப்போது வளாகத்தில் படுத்திருந்த நாயை சிறுத்தை அடித்து கொன்றது. நாய் குரைக்கும் சத்தத்தை கேட்ட காவலாளி வந்து பார்த்து கத்தி கூச்சலிட்டர். இதையும் படியுங்கள்: நாய் என்ற சொல்லை பயன்படுத்திய கார்கே… மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளி காவலாளியின் சத்தத்தை கேட்டு விடுதியில் இருந்த மாணவர்களும் ஓடி வந்தனர். சிறுத்தையை பார்த்து சில மாணவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். அதற்குள் வளாகத்தில் இருந்த சிறுத்தை அங்கு இருந்த மரத்தின் மீது ஏறி வெளியே குதித்து தப்பி சென்றது. சிறுத்தை வந்ததால் மாணவர்கள் பீதியில் உறைந்தனர். கதவு, ஜன்னலை பூட்டி அறைக்குள் பதுங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் யாரும் இரவு 7 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

images 2022 12 20T130631.895 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories