சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை திட்ட முறைகேடு: ஒரே அதிகாரி அரசை ஏமாற்றி பல கோடி மோசடி செய்தது எப்படி?

chennai bangalore highway - 2026

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் முறைகேடு: ஒரே அதிகாரி அரசாங்கத்தை ஏமாற்றி பலகோடி மோசடி செய்தது எப்படி? அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்கு போலி ஆவணங்கள் பெயரில் இழப்பீடு வழங்கிய வழக்கில் குற்றம் புரிந்த எவரும் தப்பிவிடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்துக்கு நெரிசல் மிகுந்த சென்னை – பெங்களூரு தேசிய நெடுசாலை என் 4கை அகலப்படுத்தி ஆறுவழிச்சாலையாக மாற்றும் பணி நடை பெற்றுவருகிறது. அதற்காக நிலம் கொடுத்தவர்கள் முறைகேடாக இழப்பீடு பெற்றனர் என்பது புகார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகாவில் அடங்கிய பீமன் தாங்கள் கிராமத்தில், அரசு நிலத்தை போலி பட்டாவின் முலம் அபகரித்தவர்கள், அரசிடமே அந்த நிலத்தை விற்று பல கோடி ரூபாய் இழப்பீடாக பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை கொண்ட காஞ்சி மாவட்ட ஆட்சியர் 45 ஏக்கர் நிலத்திற்கான பட்டவை ரத்து செய்தார். போலி பட்டா மூலம் ஈழப்பீடுபற்றி 85 பேரின் வங்கிக்கணக்குகளும் முடக்கப் பட்டன, சென்னையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

சி.பி.சி.ஐ டி போலீசாரால் நடத்தப்படும் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நிதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராஜேந்திரன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார்.

chennai bangalore express way - 2026

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் இந்த திட்டத்திற்காக 190 கோடி ரூபாய் வழங்க பட்டுள்ள நிலையில், திட்டத்தின் சிறப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்ட வருவாய் அதிகாரிதான் 20 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், மீதம் உள்ள தொகை எப்படி வழங்க பட்டுள்ளது என கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 190 கோடி ரூபாய் எவ்வாறு வழங்கப்பட்டது என தற்போது மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ர.சுரேஷ் குமார் முன்பு மீண்டும் விசரணைக்கு வந்த போது முன்னாள் மாவட்டவருவாய் அதிகாரி நர்மதா உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜர் ஆகவில்லை. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்தவிவகாரத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 18,57,47,128 ரூபாய் தோகை மீட்கப்பட்டு இந்த வழக்கின் கணக்கில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீதம் உள்ள 2 கோடி ரூபாயும் வசூலிக்க படும் என்று உறுதி அளிக்கப்பட்டது, இதை அடுத்து நீதிபதி முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா கட்டாயம் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணையை மட்டும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தவறாக இழப்பீடு வழங்க பட்ட விவகாரத்தில், தவறு இணைந்தவர்கள் எவரும் தப்பிவிட கூடாது என சி.பி.சி.ஐ டி. காவல் துறையை அறிவுறுத்திய நீதிபதி, இழப்பீட்டை வசூலித்தது மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு பிரதான வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளர். நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுச்சாலை அகல படுத்தும் திட்டத்தில் போலி ஆவணங்கள் பெயரில் இழப்பீடு வழங்கிய வழக்கில், மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories