எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஒருமாதம் நீட்டிப்பு..

FB IMG 1672797004515 - 2026

தமிழக கேரளா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை யுடன் முடிந்த நிலையில் தற்போது ஜனவரி இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது .இதற்கான முன் பதிவு இன்று துவங்குகிறது.பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க தமிழக கேரள பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், செங்கோட்டை ,ராஜபாளையம் விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் வகையிலும், வேளாங்கண்ணியில் இருந்து இதே வழித்தடத்தில் எர்ணாகுளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு திங்கள் கிழமை சென்றடையும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது .

இந்த சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை உடன் இறுதி பயணத்தை நிறைவு செய்தது பல்வேறு தரப்பினரும் இந்த ரயிலை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் மாணவர்கள் நலன் கருதி தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வந்தனர் .

இந்த நிலையில் தென்னக ரயில்வே இந்த ரயிலை ஜனவரி மாதம் முழுவதும் நீடித்து இதை வழித்தடத்தில் அதே நேரத்தில் இயக்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ரயில் விரைவில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே ரயில்வே வாரியம் இந்த ரயிலை வாரம் இரு நாள் இயக்க அனுமதி கொடுத்தும் இதுவரை தென்னக ரயில்வே இயக்காமல் சிறப்புரயிலாகவே இயக்கி வருகிறது என்பதும் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும் குருவாயூரிலிருந்து கொல்லம் வழியாக புனலூர் வரை வந்து மீண்டும் குருவாயூர் செல்லும் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மதுரை வரை நீடித்து இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் தாம்பரம் எர்ணாக்குளம் -தாம்பரம் இடையே கொல்லம் ராஜபாளையம் காரைக்குடி வழியாக செல்லும் சிறப்பு ரயிலை தொடர்ந்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories