February 22, 2026, 2:41 AM
25.6 C
Chennai

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஒருமாதம் நீட்டிப்பு..

FB IMG 1672797004515 - 2026

தமிழக கேரளா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை யுடன் முடிந்த நிலையில் தற்போது ஜனவரி இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது .இதற்கான முன் பதிவு இன்று துவங்குகிறது.பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க தமிழக கேரள பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், செங்கோட்டை ,ராஜபாளையம் விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் வகையிலும், வேளாங்கண்ணியில் இருந்து இதே வழித்தடத்தில் எர்ணாகுளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு திங்கள் கிழமை சென்றடையும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது .

இந்த சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை உடன் இறுதி பயணத்தை நிறைவு செய்தது பல்வேறு தரப்பினரும் இந்த ரயிலை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் மாணவர்கள் நலன் கருதி தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வந்தனர் .

இந்த நிலையில் தென்னக ரயில்வே இந்த ரயிலை ஜனவரி மாதம் முழுவதும் நீடித்து இதை வழித்தடத்தில் அதே நேரத்தில் இயக்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ரயில் விரைவில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே ரயில்வே வாரியம் இந்த ரயிலை வாரம் இரு நாள் இயக்க அனுமதி கொடுத்தும் இதுவரை தென்னக ரயில்வே இயக்காமல் சிறப்புரயிலாகவே இயக்கி வருகிறது என்பதும் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும் குருவாயூரிலிருந்து கொல்லம் வழியாக புனலூர் வரை வந்து மீண்டும் குருவாயூர் செல்லும் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மதுரை வரை நீடித்து இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் தாம்பரம் எர்ணாக்குளம் -தாம்பரம் இடையே கொல்லம் ராஜபாளையம் காரைக்குடி வழியாக செல்லும் சிறப்பு ரயிலை தொடர்ந்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories