December 6, 2025, 9:02 PM
25.6 C
Chennai

உடற்பயிற்சி அதிகாரிகள் என கூறி பண மோசடி செய்த மூவர் கைது..

IMG 20230503 WA0070 - 2025
#image_title

சிவகாசியில் உடற்பயிற்சி அதிகாரிகள் என மிரட்டி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம் மதுரை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்தவர் சாமிராஜ்(வயது 30), தினமணி நகரை சேர்ந்தவர்மார்க்கரெட் இன்சென்ட்ஜெனிபர் (வயது28), வில்லாபுரத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்( வயது 26). இவர்கள் மூவரும் தங்களைஉடற்பயிற்சி கூடங்களை ஆய்வு செய்யும் மதுரை அதிகாரிகள் என தெரிவித்து சிவகாசிவட்டாரத்தில் உள்ளஉடற்பயிற்சிக் கூடங்களை நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

IMG 20230503 WA0071 - 2025
#image_title

ஆய்வின் போது உடற்பயிற்சி கூடங்கள் நடத்தஉரிமம்உள்ளதா? பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பதற்குண்டான சான்றிதழ் பெற்றுள்ளனரா? உடற்பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்களுக்கு சத்தாண உணவு வகைகள் வழங்கப்படுகிறதா? முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விக் கணைகளை உடற்பயிற்சிகூடம் நடத்தும் நிர்வாகிகளிடம் தொடுத்து முறையான பதிலளிக்காத உடற்பயிற்சி கூடத்தினரிடம் தாங்கள் அபராதம் விதிக்கப் போவதாக மிரட்டி, கூடத்தினரிடமிருந்தும் ஆயிரக் கணக்கில் பணம் வசூலித்து, கடந்த2 மாத காலங்களில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று சுருட்டி உள்ளனர்.

IMG 20230503 WA0063 - 2025
#image_title

பின்பாக இவர்கள்மூவரும் போலியானவர்கள்என தகவல் தெரிந்து ஏற்கனவேபணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மற்று முள்ள உடற்பயிற்சிகூடம் நடத்துபவர்களிடம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தநிலையில், மீண்டும் போலியான உடற்பயிற்சி அதிகாரிகள் மூவரும் சிவகாசிக்கு வந்து சிவமுருகன் என்பவரின் உடற்பயிற்சி கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏற்கனவே பணம்கொடுத்து ஏமாந்தவர்கள் இவர்கள் குறித்து தகவலறிந்து மூவரையும் பிடித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார் மூவர்மீதும் வழக்கு பதிவு செய்து இவர்கள் இன்னும் எங்கெங்கு சென்று பணம் மோசடி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பண மோசடிசம்பவம் சிவகாசி வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories