ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!

thamirabarani seer pooja - 2026

ஆடிப் பெருக்கு அன்று தாமிரபரணி தாய்க்கு ஆடி சீர் செய்ய வாரீர் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்த போது,

நம் பாரத தேசத்தில் நதிகளை தெய்வமாக வழிபடுவது வழக்கம். ஆடி மாதம் 18 ஆவது நாளை பதினெட்டாம் பெருக்கு அன்று பெண் தெய்வமாகிய நதிகளை கருவுற்ற பெண்ணாக பாவித்து வழிபாடு செய்து வருகின்றோம்.

அந்த வகையில், நம் தாமிரபரணி தாய்க்கு பிளாஸ்டிக் இல்லாத மங்களகரமான சீர்வரிசைப் பொருட்களை படைப்பதற்காக சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் 3-8-2023 வியாழக் கிழமை மாலை நான்கு மணிக்கு, ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்தில் இருந்து சீர்வரிசைப் பொருட்கள் உடன் தாமிரபரணி நதிக்கரை தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் உடன் மகாதீப ஆரத்தி நடைபெறுகிறது.

நதி தேவதைகளில் மகாநதி தாமிரபரணி என வியாசபகவான் கூறுகிறார்

tamirabarani thai - 2026
tamirabarani thai

எனவே நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். தாமிரபரணியை கொண்டாடி நாமும் நாடும் வளம் பெறுவோம், தாமிரபரணி பாதுகாத்து வழிபடுவது நம் கடமை என்று தெரிவித்தனர்.

மேலும், தாமிரபரணித் தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விரும்புபவர்கள் தகவலுக்காக தொடர்பு கொள்ள 8870718244, 9843999541 இரண்டு செல்போன் எண்களையும் விஎச்பி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories