டிரெண்டாகி வரும் #தேசியதலைவர்தேவர்

guruji and thevar - 2026

தேசியத் தலைவர் தேவர் என்ற ஹாஷ் டேக் இப்போது எக்ஸ் தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த வாரம் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி, , மருது சகோதரர்கள் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, திராவிட கட்சிகளின் ஆட்சியில் தேசிய தலைவர்களை சாதிய தலைவர்களாக சுருக்கி இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு மிகப்பெரும் தேசியத் தலைவர் என்பதை குறிப்பிட்டு, அவருடைய ஜெயந்தி நாளில், தேசிய தலைவர் தேவர் என்ற ஹாஷ்டேக் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் உடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என்பதும், அவரது தேசிய ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை அனுப்பி வைத்தார் என்பதும் வரலாறு.

pasumpon thevar - 2026

முத்துராமலிங்கத் தேவர், உயிருடன் இருந்தவரை, தேசிய எண்ணம் கொண்ட ஆர்எஸ்எஸ்., அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்எஸ்எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.

ஆர்எஸ்எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், ‘தம் கருத்துக்கள் ஆர்எஸ்எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது’ என்றார்.

தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்கத் தேவர், தேசிய எண்ணம் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்., அமைப்பை அதிகம் நேசித்தவர் என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, ‘தேசியத் தலைவர் தேவர்’ என்ற தலைப்பிலான ஹேஷ்டேக் இன்று வைரலாகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கர் நிகழ்ச்சியில் முத்துராமலிங்கத் தேவர் கலந்து கொண்ட செய்தி, அந்நாளைய தியாக பூமி, 8-3-1956, இதழில்ன் பக்.7-8ல் பிரசுமானது.

WhatsApp Image 2022 10 15 at 10.21.40 AM - 2026
#image_title
WhatsApp Image 2022 10 15 at 10.21.52 AM - 2026

Trending Now Twitter: தேசியதலைவர்தேவர்

1) https://t.ly/SV9Tk

2) https://t.ly/LqZVc

3) https://t.ly/_4wGo … …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories