தமிழகம்: 14 மாவட்டங்களில் கனமழை – மஞ்சள் எச்சரிக்கை!

rains weather rain women - 2026
#image_title

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, நாகைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 03-11-2023 காலை 0830 மணி முதல் 04-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) 13;
கமுதி (இராமநாதபுரம்), சிவகிரி (தென்காசி), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 12;

மண்டலம் 03 புழல் சென்னை மாநகராட்சி, புழல் ARG (திருவள்ளூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 11;
அதிராமப்பட்டினம் AWS (தஞ்சாவூர்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10;

மண்டலம் 12 மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை) தலா 9;

Src குடிதாங்கி (கடலூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மதுரை நகரம் (மதுரை), ஆயின்குடி, காரையூர் (புதுக்கோட்டை) தலா 8;

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), நத்தம், திண்டுக்கல் (திண்டுக்கல்), நகுடி, கிளானிலை, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), தீர்த்தண்டதானம், பரமக்குடி (இராமநாதபுரம்), அழகரை தலா 7;

குன்றத்தூர் (காஞ்சிபுரம்), உசிலம்பட்டி (மதுரை), வம்பன் Kvk Aws, அரிமளம், புதுக்கோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி, திருப்பத்தூர், திருப்புவனம் (சிவகங்கை), இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி) தலா 6;

குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, பொன்னேரி (திருவள்ளூர்), தரமணி ARG, மண்டலம் 02 மணலி, மண்டலம் 14 U41 பெருங்குடி, மண்டலம் 08 அண்ணாநகர், மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை), செய்யூர், மகாபலிபுரம், தாம்பரம் (செங்கல்பட்டு), Kcs. (கள்ளக்குறிச்சி), தலைஞாயர் (நாகப்பட்டினம்), பேராவூரணி (தஞ்சாவூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), விமான நிலையம் மதுரை, புலிப்பட்டி, ஆண்டிபட்டி, கல்லிக்குடி, வாடிப்பட்டி (மதுரை), சோத்துப்பாறை (தேனி), காரியாபட்டி, அருப்புக்கோட்டை KVK AWS, மீமிசல், ஆலங்குடி (புதுக்கோட்டை), சிவகங்கை, Pwd டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), எட்டயபுரம் (தூத்துக்குடி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் (கோவை) தலா 5;

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories