December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

தமிழகம்: 14 மாவட்டங்களில் கனமழை – மஞ்சள் எச்சரிக்கை!

rains weather rain women - 2025
#image_title

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, நாகைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 03-11-2023 காலை 0830 மணி முதல் 04-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) 13;
கமுதி (இராமநாதபுரம்), சிவகிரி (தென்காசி), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 12;

மண்டலம் 03 புழல் சென்னை மாநகராட்சி, புழல் ARG (திருவள்ளூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 11;
அதிராமப்பட்டினம் AWS (தஞ்சாவூர்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10;

மண்டலம் 12 மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை) தலா 9;

Src குடிதாங்கி (கடலூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மதுரை நகரம் (மதுரை), ஆயின்குடி, காரையூர் (புதுக்கோட்டை) தலா 8;

மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), நத்தம், திண்டுக்கல் (திண்டுக்கல்), நகுடி, கிளானிலை, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), தீர்த்தண்டதானம், பரமக்குடி (இராமநாதபுரம்), அழகரை தலா 7;

குன்றத்தூர் (காஞ்சிபுரம்), உசிலம்பட்டி (மதுரை), வம்பன் Kvk Aws, அரிமளம், புதுக்கோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி, திருப்பத்தூர், திருப்புவனம் (சிவகங்கை), இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி) தலா 6;

குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, பொன்னேரி (திருவள்ளூர்), தரமணி ARG, மண்டலம் 02 மணலி, மண்டலம் 14 U41 பெருங்குடி, மண்டலம் 08 அண்ணாநகர், மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை), செய்யூர், மகாபலிபுரம், தாம்பரம் (செங்கல்பட்டு), Kcs. (கள்ளக்குறிச்சி), தலைஞாயர் (நாகப்பட்டினம்), பேராவூரணி (தஞ்சாவூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), விமான நிலையம் மதுரை, புலிப்பட்டி, ஆண்டிபட்டி, கல்லிக்குடி, வாடிப்பட்டி (மதுரை), சோத்துப்பாறை (தேனி), காரியாபட்டி, அருப்புக்கோட்டை KVK AWS, மீமிசல், ஆலங்குடி (புதுக்கோட்டை), சிவகங்கை, Pwd டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), எட்டயபுரம் (தூத்துக்குடி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் (கோவை) தலா 5;

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories