அடிக்குது ஜாக்பாட்: செங்கோட்டைக்கு புதிய ரயில்கள்!

railway news - 2026
#image_title

ஈரோடு – நெல்லை விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் விரைவில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கொல்லம் -செங்கோட்டை-திருநெல்வேலி, செங்கோட்டை -திருச்செந்தூர் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவுசெய்து உள்ளதாக கூறப்படுகிறது.

நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரெயிலும், தாம்பரம், திருநெல்வேலி செங்கோட்டை வாரம் மூன்று முறை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஈரோடு- நெல்லை விரைவு ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஈரோடு-நெல்லை விரைவு ரெயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 11.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்படும் ரெயில் (16846) ஈரோட்டை மதியம் 3 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈரோடு – நெல்லை விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் விரைவில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கொல்லம் -செங்கோட்டை-திருநெல்வேலி, செங்கோட்டை -திருச்செந்தூர் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவுசெய்து உள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூர் -திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி -செங்கோட்டை -மங்களூரு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மதுரை கோட்டம் சார்பில் கன்னியாகுமரி புனலூர் இடையே தினசரி இயங்கும் ரயிலை செங்கோட்டை வரை நீடித்தது இயக்கவும் திருவனந்தபுரம் -புனலூர் இடையே இயங்கும் தினசரி ரயிலை செங்கோட்டை வழி திருநெல்வேலி இயக்க கேரள எம்.பி கள் தென்னக இரயில்வே யிடம் வலியுறுத்தி வருகின்றனர்.விரைவில் இந்த ரயில்களை நீட்டித்து இயக்கவும் பெங்களூர் -திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி -செங்கோட்டை -மங்களூரு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories