சிவகாசியில் தயாராகியுள்ள 2025ம் ஆண்டு தினசரி காலண்டர்!

sivakasi calender - 2026
#image_title

சிவகாசியில் தயாராகியுள்ள ‘2025’ம் ஆண்டு தினசரி காலண்டர்…
தமிழகத்தின் ‘234’ சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய விவரங்களையும், ‘க்யூஆர் கோர்டு’ மூலம் அறியலாம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் ‘2025’ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் தயாராகும் தினசரி காலண்டர்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகைகள் அறிமுகப்படுத்தப்படுவதால் காலண்டர்களுக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக உள்ளது.

வழக்கமான காலண்டர்களுடன் மினி காலண்டர், மெகா காலண்டர், கடிகாரத்துடன் கூடிய காலண்டர், மாத காலண்டருடன் கூடிய தினசரி காலண்டர், பெட் பாய்ல்ஸ் காலண்டர், டை கட்டிங் காலண்டர் என 300க்கும் மேற்பட்ட ரகங்களில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் புத்தாண்டின் புதிய வரவாக, சிவகாசியில் தயாராகியுள்ள தினசரி காலண்டரில் ஒவ்வொரு நாள் தாளிலும் ஒரு ‘க்யூஆர் கோர்டு’ அச்சிடப்பட்டுள்ளது.

இந்த க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால் அதில் ஒரு ஊரின் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா இடங்கள், முக்கிய தொழில்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். முதன் முதலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய இடம் என, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கியமான விவரங்கள் இந்த க்யூஆர் கோர்டு மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புதுரக தினசரி காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது குறித்து காலண்டர் தயாரிப்பாளர் கற்பகா ஜெய்சங்கர் கூறும் போது, சிவகாசியில் தயாராகும் காலண்டர்கள் தரமானதாகவும், புதுமையாகவும் இருப்பதால் இதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு புதுப்புது வகைகளில் காலண்டர்களை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு க்யூஆர் கோர்டு அச்சிட்ட காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய இடங்கள், வரலாற்று தகவல்கள், ஆன்மீக ஸ்தலங்கள், முக்கிய தொழில்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

எங்களின் இந்த புதிய முயற்சிக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories