January 20, 2025, 5:16 PM
28.2 C
Chennai

திங்கள் கிழமை ஆஜராக ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

சென்னை:

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம். இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுடன் பழகிய, அல்லது நேரடித் தொடர்பு கொண்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வரும் மார்ச் 12ஆம் தேதி திங்கள் கிழமை ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், டாக்டர் சிவக்குமார் மார்ச் 14ம் தேதியும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கட்ராமன் மார்ச் 15ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஏற்கெனவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் மீண்டும் இவர்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்கள்! மைசூரில் இருந்து?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...