அருப்புக்கோட்டை அருகே கடத்தல்.. நால்வர் கைது..

அருப்புக்கோட்டை அருகே தந்தை மற்றும் மகனை காரில் கடத்தி
ரூ 20,000 பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது. திருச்சுழி காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த மைக்கேல் (42). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த மீரா (55) என்பவரிடம் திருச்சுழி அருகே குருந்தங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மைக்கேல் மற்றும் அவரது தந்தை ஆரோக்கியசாமி ஆகிய இருவரும் காரில் வந்து தாங்கள் வாங்கிய நிலத்தின் அருகில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் அவருடன் பேசி தகராறு செய்து அரிவாளால் மைக்கேல் என்பவரை தாக்கி விட்டு அவரையும் அவருடைய ஆரோக்கிய சாமியையும், மைக்கேல் காரிலேயே கடத்தி சென்றுள்ளனர்.

அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் தந்தை மற்றும் மகனை விட்டு விட்டு அவர்களிடம் இருந்த ரூ 20,000 பணத்தை அந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்

இது குறித்து காயம் அடைந்த மைக்கல் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரியின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செம்பொன் நெருஞ்சி கிராமத்தைச் சார்ந்த லெட்சுமணன் (25) வீரசூரன் (27),‌ விமல் (20)
லெட்சுமணன் (17) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories