December 5, 2025, 11:49 AM
26.3 C
Chennai

அருப்புக்கோட்டை அருகே கடத்தல்.. நால்வர் கைது..

அருப்புக்கோட்டை அருகே தந்தை மற்றும் மகனை காரில் கடத்தி
ரூ 20,000 பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது. திருச்சுழி காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த மைக்கேல் (42). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த மீரா (55) என்பவரிடம் திருச்சுழி அருகே குருந்தங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மைக்கேல் மற்றும் அவரது தந்தை ஆரோக்கியசாமி ஆகிய இருவரும் காரில் வந்து தாங்கள் வாங்கிய நிலத்தின் அருகில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் அவருடன் பேசி தகராறு செய்து அரிவாளால் மைக்கேல் என்பவரை தாக்கி விட்டு அவரையும் அவருடைய ஆரோக்கிய சாமியையும், மைக்கேல் காரிலேயே கடத்தி சென்றுள்ளனர்.

அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் தந்தை மற்றும் மகனை விட்டு விட்டு அவர்களிடம் இருந்த ரூ 20,000 பணத்தை அந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்

இது குறித்து காயம் அடைந்த மைக்கல் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரியின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செம்பொன் நெருஞ்சி கிராமத்தைச் சார்ந்த லெட்சுமணன் (25) வீரசூரன் (27),‌ விமல் (20)
லெட்சுமணன் (17) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories