அருப்புக்கோட்யில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம்..

1001216091 - 2026

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்து முடித்துக் கொண்டு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வந்தார். அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தும் கட்சி கொடி ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நெசவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும். இவர்கள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் நெசவாளர் கஷ்டப்பட்ட போது ஒரு கட்சியினர் பிரியாணியும், ஒரு கட்சியினர் கஞ்சித் தொட்டியும் திறந்தனர். ஆனால் நமது கேப்டன் 10 லட்சம் ரூபாய்க்கு நெசவாளர்களிடம் சேலைகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு தமிழும் முழுவதும் இலவசமாக வழங்கினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளனர். ஆனால் நமக்கு மேல் கடவுள் இருந்தால் நிச்சயம் தர்மம் ஜெயிக்கும். நான் அருப்புக்கோட்டை மக்களுக்கு துணை நின்று இந்த தொகுதிக்கு அனைத்து நல்லதும் செய்வேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்லது நடக்கும், தேமுதிக நீங்கள் பொதுமக்கள் தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். என்று பேசினார். நிருபர்களிடம் கூறியதாவது. நாங்கள் எல்லா கட்சியுடனும் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும், அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறாரா? இல்லையா எந்த தொகுதியில் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். தேமுதிக எந்த தொகுதியில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிந்த பின்னர் போட்டியிடும் வேட்பாளரிடம் வேட்பு மனு வாங்கி பரிசீலனை செய்து போட்டியிடுவோம். கூட்டணிகுறத்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories