அருப்புக்கோட்யில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம்..

1001216091 - 2026

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்து முடித்துக் கொண்டு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வந்தார். அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தும் கட்சி கொடி ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நெசவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும். இவர்கள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் நெசவாளர் கஷ்டப்பட்ட போது ஒரு கட்சியினர் பிரியாணியும், ஒரு கட்சியினர் கஞ்சித் தொட்டியும் திறந்தனர். ஆனால் நமது கேப்டன் 10 லட்சம் ரூபாய்க்கு நெசவாளர்களிடம் சேலைகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு தமிழும் முழுவதும் இலவசமாக வழங்கினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளனர். ஆனால் நமக்கு மேல் கடவுள் இருந்தால் நிச்சயம் தர்மம் ஜெயிக்கும். நான் அருப்புக்கோட்டை மக்களுக்கு துணை நின்று இந்த தொகுதிக்கு அனைத்து நல்லதும் செய்வேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்லது நடக்கும், தேமுதிக நீங்கள் பொதுமக்கள் தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். என்று பேசினார். நிருபர்களிடம் கூறியதாவது. நாங்கள் எல்லா கட்சியுடனும் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும், அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறாரா? இல்லையா எந்த தொகுதியில் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். தேமுதிக எந்த தொகுதியில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிந்த பின்னர் போட்டியிடும் வேட்பாளரிடம் வேட்பு மனு வாங்கி பரிசீலனை செய்து போட்டியிடுவோம். கூட்டணிகுறத்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories