சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

1001148555 - 2026

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள
சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா வருகின்ற மார்ச் 23-ஆம் தேதி வேத நாராயண முறைப்படி புதிய கொடி பட்டம் கொண்டு கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் தொடங்குகிறது.

சபரிமலை சபரீசன் ஆலயத்தின் உற்சவமான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது . இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி வருகிற மார்ச் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.அன்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.

23-ஆம் தேதி அதிகாலை 4மணிக்கு கோயில் நடை திறந்து கணபதி ஹோமம் நிர்மால்யதரிசனம் உற்சவ பூஜை சடங்குகள் நடத்தி காலை 9.30 மணிக்கு தந்திரி கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பதோடு துவங்கும் உற்சவமானது 01-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது .

விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி ஸ்ரீ பூபதி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

மார்ச் 31-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பகவான் ஐய்யப்பன் நெற்றி பட்டம் கட்டிய யானை மீது அமர்ந்து அடியோர் புடைசூழ மேளதாளங்களுடன் சரம் குத்தி எழுந்தருளி உற்சவ பள்ளிவேட்டையானது நடைபெற உள்ளது . விழாவின் உட்ச நாளாகிய ஏப்ரல் 01-ஆம் தேதி அதிகாலை துவங்கி பல்வேறு பூஜைகளுடன் பகல் 11 மணிக்கு பம்பை நதி நோக்கி பகவான்யானையில் பயணித்து ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெற உள்ளது

சபரிமலை ஆலயத்தின் கொடியேற்றி நிகழும் பெரு உற்சவமான பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்கு அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பகவான் அருளினை பெற்றிட‌ கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories