December 5, 2025, 3:54 PM
27.9 C
Chennai

கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிட்டால்… பள்ளி கல்வித்துறை முன்பு உண்ணாவிரத போராட்டம் : மாநில தலைவர் பேட்டி!

நெல்லை மாவட்டம்  தென்காசியில் தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு  மாநில தலைவர் அதிகமான் முத்து தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் டி.ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன்  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர்  பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்போது மாநில தலைவர் அதிகமான் முத்து கூறியதாவது :தலைமை செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது  போல்  3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளி கல்விதுறை நிர்வாக நலன் கருதி மாற்றுதல்கள் வழங்க வேண்டும்.
15-03-2018ம் ஆண்டில் உள்ளவாறு அனைத்து பணியிடங்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதி உள்ளவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளி கல்வி துறையில் அனுபவம் இல்லாத மண்டல கணக்கு அலுவலர் பணியிடத்தை பள்ளி கல்வி துறைக்கே வழங்கி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநராக  நியமனம் செய்திட வேண்டும்.
பள்ளி கல்வித்துறை பல பிரிவுகளாக உள்ளதை இணைக்கும் போது அந்த பணிகளை அனைவரும் கண்காணிக்கவும், அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும். ஆகவே  பள்ளி கல்வித்துறையோடு தொடக்க கல்வி துறையை இணைப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
பள்ளி கல்வித்துறை மண்டல கணக்கு அலுவலகங்களுக்கு கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் தங்களின் கோரிக்கைகள் ஏற்று தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு நடத்திட அனுமதி கேட்டுள்ளோம்.  பேச்சு வார்த்தைக்கு ஒரு மாதத்திற்குள் அழைக்காத பட்சத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம் முன்பு மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த  கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் ஜஸ்டஸ் ஆபிரகாம் தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories