December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

குழந்தைக் குரலில் பாடி அசத்திய பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

rajeswari ms - 2025

சென்னை: குழந்தைக் குரலில் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 ஆவது வயதில் இன்று காலமானார்.

1931-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். ஏவிஎம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணி செய்தாராம். நாம் இருவர் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய காந்தி மகான் பாடலுக்காகவே திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழித் திரைப்படங்களில், 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர்.

களத்தூர் கண்ணம்மா படத்தில், ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்று குழந்தைக் கமல் பாடிய உருக்கமான பாடலைக் கேட்டு கண்ணீர் கசியாதவர்கள் இருக்க இயலாது.. அந்தப் பாடலைப் பாடியவர் ராஜேஸ்வரி. அதுதான் கமல்ஹாசன் அறிமுகம் ஆன படம்!

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? எனை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950களில் பிரபலம். டவுன் பஸ் படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

தொடர்ந்து, குழந்தைகளுக்கான குரலில் கொஞ்சிக் கொஞ்சிப் பாடி, ரசிகர்களின் உள்ங்களைக் கொள்ளை கொண்டார். சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா, ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ என துவக்க காலத்தில் வந்த குழந்தைப் பாடல்கள் ராஜேஸ்வரி பாடியவைதான்! அதுமட்டுமல்ல, பின்னாளில் பேபி ஷாம்லிக்காக ’துர்கா’ படத்தில் பின்னணிக் குரலும் கொடுத்தார்.

1989ல் ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவரும் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் மிகப் பிரபலம். சங்கர் கணேஷ் இயக்கத்தில் பாடல்கள் பல பாடியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories