‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்த திரைப்படத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய நால்வரும் கலந்து கொண்டனர்.நான்கு ஹீரோக்களை ஒரே நாளில் இணைத்த மணிரத்னம்
Published:
‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்த திரைப்படத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகிய நால்வரும் கலந்து கொண்டனர்.
